எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொடிமரம் நடுவதற்கு முன்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் கொடிமரம் அமையும் இடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்பட்டு கொடிமரம் நடப்பட்டது. ராஜேந்திரசோழீஸ்வரர் சுவாமி சன்னதி முன்பு 33 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி முன்பு 25 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. சண்முகர் சன்னதி முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. இத்திருக்கோவிலில் புனர் உத்ராணம் எனும் புனரமைக்கும் பணி கடந்த 2013ம் வருடம் துவங்கியது. இக்கோவில் முகப்பு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. தற்போது 5 நிலைகள் கொண்டு, 24 அடி கல்ஹாரமும், 48 அடி சுதை உட்பட 72 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் உட்புறம் அகலப்படுத்தப்பட்டு சுமார் 50 ஆயிரம் சதுர அடிக்கு கற்கள் பதிக்கும் பணிகளும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கல்தூண்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, சண்முகர் என மூன்று சுவாமி சன்னதிக்கு முன்பும் கொடிமரம் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இதுபோன்ற மூன்று கொடிமரங்கள் அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை. இக்கொடிமரங்கள் அமைந்துள்ள கல்பீடம் அமைக்கப்பட்டது எப்பொழுது என்று தெரியாத நிலையில் இக்கொடிமரங்கள் கடந்த 1990களில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் நடப்பதால் கொடிமரங்களை மாற்றி அமைக்க ஸ்தபதியின் ஆலோசனையின்படி நேற்று புதிய கொடிமரங்கள் நடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட கழக துணை செயலாளர் முறுக்கோடைராமர், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹீர், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வடுகபட்டி சுந்தரபாண்டியன், பெரியகுளம் நகர்கழக துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன், நகர பாசறையின் துணை செயலாளர் நாராயணன், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முபாரக், மாவட்ட அண்ணா தொழிற்சங்க கட்டிட பிரிவு தலைவர் கல்பாண்டியன், பழனிச்செட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, துரைப்பாண்டி, வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, கள்ளிப்பட்டி சிவக்குமார், மற்றும் சசிதரன், சிதம்பரசூரியவேலு உள்ளிட்ட கோவில் புனரமைப்பு கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 1 day 38 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
16 Jun 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறை என்பதால் நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
இன்று பக்ரீத் பண்டிகை: புதுவை முதல்வர் வாழ்த்து
16 Jun 2024புதுச்சேரி : நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமி இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது : கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
16 Jun 2024சென்னை : உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.
-
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
16 Jun 2024சென்னை : தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வ
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2024சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.