எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : ரேசன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தை நேற்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை பொது மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றி உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சோ.மதுமதி மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கண்காணிப்பு...
அதில் கூறப்பட்டு இருப்பதாவது., திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இப்பணி நாளை 7-ம் தேதி முதல் தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும். 1000 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பிரித்து வழங்க வேண்டும்.
ரொக்கமாக வழங்க...
பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வங்கி வழியாக செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரேசன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.சென்னை உள்பட 10 மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைவாக வழங்கிட கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரே இடத்தில் பல ரேசன் கடைகள் இருந்தால் கூடுதல் மேஜை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அந்தந்த பகுதி காவல் துறை ஒத்துழைப்பையும் பெற வேண்டும்.
விளம்பரம் செய்ய...
பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த தேதியில் ரேசன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரு வாரியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கான தகவல்கள் தெளிவாக ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இறுதியான ஓரிரு நாட்களில் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.
ஆதார் அட்டையை...
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்த பின்புதான் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவு சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிட வேண்டும். குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்புதல் பெற வேண்டும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும். தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு ஆணையாளர் மதுமதி அந்த சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 days ago |
-
ஜோ ரூட் அபார சதம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இங்கி.,
02 Jun 2025கார்டிப் : ஜோ ரூட் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சுற்றுப்பயணம்...
-
சென்னையில் கல்வி உபகரணப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2025சென்னை : புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2025.
03 Jun 2025 -
மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில்தான் கவனம்: ஷ்ரேயாஸ் ஐயர்
02 Jun 2025அகமதாபாத் : மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப் வீரர்களின் அமைதியால் நெருக்கடி: தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா
02 Jun 2025அகமதாபாத் : பஞ்சாப் அணியினர் கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அமைதியாக களத்தில் இருந்து எங்களை நெருக்கடியில் ஆளாக்கினார்கள் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
-
கோப்பையை வெல்லப்போவது யார்? - ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் இன்று பெங்களூரு-பஞ்சாப் அணிகள் மோதல்
02 Jun 2025அகமதாபாத் : ஐ.பி.எல்.
-
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸி., வீரர் மேக்ஸ்வெல் ஓய்வு
02 Jun 2025சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
-
இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
02 Jun 202526-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது.
-
பஞ்சாப், மும்பை அணிகளுக்கு அபராதம்
02 Jun 2025அகமதாபாத் : ஐ.பி.எல். 2வது தகுதி சுற்றில் பஞ்சாப், மும்பை அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இறுதிக்கட்டத்தில்...
-
கோபத்தை வெளிப்படுத்திய கார்ல்சென்
02 Jun 2025ஸ்டாவஞ்சர் : நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரில், குகேஷுக்கு எதிராக தோல்வி அடைந்த கார்ல்சென், கோபத்தில் மேஜையில் ஓங்கி குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
03 Jun 2025சிவகங்கை: சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ஒப்புதல்
03 Jun 2025புதுடில்லி: இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
-
நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
03 Jun 2025சென்னை: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
03 Jun 2025சென்னை: ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
03 Jun 2025சென்னை: முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழி நாள் என்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
-
பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு
03 Jun 2025பாட்னா: ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பீகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
பிலாவல் பூட்டோ தலைமையில் உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பும் பாகிஸ்தான்
03 Jun 2025இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
-
சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2025சென்னை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 27 பேர் பலி
03 Jun 2025காசா சிட்டி: காசாவில் தொடருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது ஒரேநாளில் 5 பேர் பலி
03 Jun 2025புதுடெல்லி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
03 Jun 2025கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
-
த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் இன்று 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா
03 Jun 2025சென்னை: த.வெ.க. சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.
-
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழி 'பளீச்' பதில்
03 Jun 2025மாட்ரிட்: ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை தி.மு.க. எம்.பி கனிமொழி அளித்துள்ளார். அவரது பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு
03 Jun 2025புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
-
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
03 Jun 2025புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.