முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 21-ந்தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
corona-tose 2022-08-17

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 21-ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்  நடைபெறுகிறது. 

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ம் தேதி தமிழகம் முழுவதும்  நடக்கிறது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து