முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியின் வளர்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Modi-1-2022-12-01

Source: provided

புதுடெல்லி : உ.பியின் வளர்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக உ.பி. உருவான நேற்றைய தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதசேம் 1950ல் இந்நாளில் உருவாக்கப்பட்டது. இது முந்தைய ஐக்கிய மாகாணங்களின் கீழ் வந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உருவான நாளான நேற்று மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளில் அதன் முன்னேற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில மக்கள் பல்வேறு துறைகளில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து