முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Niveda 2024-05-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று  வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283. தமிழகத்தில் தேர்வு எழுதியதும் அவர் ஒருவர்தான். 

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா  நேற்று முன்தினம் நடைபெற்ற நீட்  தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார். எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாக உள்ளது. 

அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து