எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,
பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என்பதற்காக டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலன் கிடைப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை.
பெரும்பாலான டெல்டா விவசாயிகள் காவேரி நீரையே நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படும். ஆனால், இப்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவைத் தொகுப்பு சிறப்புத் திட்டத்தின்மூலம் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படும்.
இந்த குறுவை தொகுப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் ஆகியவை வெகு குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆழ்துளை கிணறு இல்லாத நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. காவேரியில் நமக்குள்ள நீரை கேட்டுப் பெறாததன் காரணமாக கிட்டத்தட்ட 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற முடியாத பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், காவேரியில் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 15 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
பேய் கொட்டு - விமர்சனம்
24 Mar 2025திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையுடன், கடினமாக உழைத்து உயர இருந்த அரும்பு நசுக்கப்பட்ட கதைதான் பேய் கொட்டு.
-
குடும்ப அட்டை வைத்திருப்பவரா நீங்கள்? - மாவட்ட கலெக்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்
24 Mar 2025சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-03-2025
24 Mar 2025 -
கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள்
24 Mar 2025கடலூர், கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர்.
-
அஸ்திரம் - விமர்சனம்
24 Mar 2025காவல் அதிகாரியான ஷாம். தொடர் தற்கொலைகளின் பின்னணி குறித்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.
-
வீர தீர சூரன் ரகளையான படம் - விக்ரம்
24 Mar 2025விக்ரம் நடிப்பில், அருண் குமார் இயக்கத்தில், எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் வீர தீர சூரன் - பாகம் 2.
-
இத்தாலில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித் மூன்றாவது இடம்
24 Mar 2025இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர்.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Mar 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில்
-
காமராஜரை கலங்கப்படுத்துகிறார்: அண்ணாமலை மீது அமைச்சர் குற்றச்சாட்டு
24 Mar 2025சென்னை : காமராஜரை கலங்கப்படுத்துகிறார் அண்ணாமலை மீது அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ட்ராமா - விமர்சனம்
24 Mar 2025திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் வருகிறது.
-
வருகிற 5 மற்றும் 6-ம் தேதிகளில் நீலகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24 Mar 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைப்பு
24 Mar 2025நெல்லை : நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தலைமறைவான பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
357 ஆன்லைன் விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை
24 Mar 2025புதுடெல்லி : இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வரும் நிலையில் 357 விளையாட்டு இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவ
-
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Mar 2025சென்னை : நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச்
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் பணிகள் இந்தாண்டு நிறைவடையும்: கட்டுமான தலைவர் தகவல்
24 Mar 2025லக்னோ, அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதாக கட்டுமான கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு
24 Mar 2025சென்னை, சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பார்லி.யில் விவாதிக்க கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
24 Mar 2025புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் சோகம்: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
24 Mar 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.
-
நீதிமன்றப் பணிகளிலிருந்து நீதிபதி யஷ்வந்த் விலக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Mar 2025டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்த முடிவு: நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர்
24 Mar 2025கனடா, கனடாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டுள்ளார்.
-
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகத்தை தீர்க்க தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
24 Mar 2025ஈரோடு, பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இந்தியாவிற்குள் நுழைய முயற்சி: தென்கொரிய பெண் கைது
24 Mar 2025லக்னோ : நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென் கொரியாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எம்.பி.களுக்கு ஊதியம் உயர்வு
24 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்வு குறித்த அறிவிக்கை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: பாராளுமன்றத்தில் பா.ஜ. எம்.பி.க்கள் கடும் அமளி
24 Mar 2025புதுடெல்லி : கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வர
-
பேட்ரிக் கிரஹாம் இயக்கும் தி துப்பட்டா கில்லர்
24 Mar 202516 பெண்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி, இரண்டு பேருக்குரிய தண்டனையை மட்டுமே பெற்றுள்ளான்.