ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
சென்னை : கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர ...
சென்னை : கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர ...
சென்னை : பிரதமர் மோடி வருகிற 26-ம் தேதி (வியாழன்) சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கலந்து ...
சென்னை : தமிழக அரசின் சார்பில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அனுப்ப ரூ. 8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார் ...
சென்னை : நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
சென்னை : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு ...
மதுரை ; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 7-வது முறையாக இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை பரோல் ...
சென்னை : ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரிய விசைப்படகுகள் ...
தூத்துக்குடி : தூத்துக்குடி அனல்மின்நிலயத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடி அனல்மின் ...
சென்னை : காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ...
சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், ...
தென்காசி : குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெறுகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை ...
திருப்பூர் : தக்காளி விலை உயர்வால் தங்களுக்கு பயனில்லை என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, ...
சென்னை : 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான விடைத்தாளை திருத்தி வரும் 27-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று ...
சென்னை : குரூப் 2 தேர்வில் ‘மைனஸ்’ மதிப்பெண்கள் உண்டு என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை ...
சென்னை : விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் இரு காவலர்கள் பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ...
சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழக கவர்னர் ...
சென்னை : தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் ...
சென்னை : 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் தொன்மை மாறமால் புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ...
சென்னை : தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வங்க கடலுக்கு செல்ல ...
லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.