முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு விண்ணப்பங்கள் வினியோகம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.14 - டி.என்.பி.எஸ்.பசி., கூரூப்-4 தேர்வு 5566 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் ஜூலை 15 கடைசி நாள் தேர்வானை தலைவர் நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார். டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்