எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.18 - சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் நேற்று முதற்கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும் நடைபெற்றது.
ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு போகப்போக சூடுபிடித்து விறுவிறுப்பாக நடந்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வன்முறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடியது. கள்ள ஓட்டுக்கள் ஏராளமான அளவில் போடப்பட்டன. எதிர்க்கட்சிகளை வாக்களிக்கவே தி.மு.க.வினர் விடவில்லை. இதை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க. தலைவரான ராமதாசே அப்போது புட்டுப்புட்டு வைத்தார். தி.மு.க. செய்தது பச்சைத் துரோகம் என்று அவர் பேட்டியளித்தார். ஆனால் இந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் மிக அமைதியாக நடைபெற்றது. வன்முறைச் சம்பவங்களும் நடக்கவில்லை. மக்கள் பயமின்றி வாக்களித்தனர்.
ஜெயலலிதா ஓட்டுப் போட்டார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டுப்போட்டார். அப்போது சசிகலா, இளவரசியும் உடன் வந்து ஓட்டுப்போட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் ராயபுரத்திலும், சைதையில் அமைச்சர் செந்தமிழன் மற்றும் மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, வி.பி.கலைராஜன், வளர்மதி ஆகியோரும் ஓட்டுப்போட்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோபாலபுரத்திலும், காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு அடையாறிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்திலும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், ராதிகா, கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லை நாடார் பள்ளியிலும், நடிகர் சிவக்குமார், டி.ராஜேந்தர் இந்தி பிரச்சார சபாவிலும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சாலிக்கிராமத்திலும் ஓட்டுப்போட்டனர். மாலை 3.00மணிக்கு நடிகர் விஜய், நடிகை சினேகா ஆகியோர் வந்து ஓட்டு போட்டனர். கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் செ.ம.வேலுசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
அ.தி.மு.க. அமோகவெற்றி பெறும் முதல்வர் ஜெயலலிதா பேட்டி
சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா ஓட்டுப்போட்ட பிறகு தெரிவித்தார்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று காலை சென்னையில் உள்ள ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ஓட்டு போட்டார்.
அதன் பின்னர் நிருபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றி தந்தனர் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபின்னர் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி உள்ளோம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.
எனவே இந்த உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலைப்போலவே தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு முதல்வர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேற்று சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அமைதியாக நடந்தது. தேனியில் அதிக அளவில் வாக்குப்பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையிலும் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. அமைச்சர்களும், மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவும் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.