முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      ஆன்மிகம்
thirupathi-2022 11 23

Source: provided

திருப்பதி : திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குறைந்த அளவு பக்தர்கள் வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடந்தது. ஒரே நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் குறையாததால் வைகுந்தம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து