எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கயானா, மே. 17 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக கயானாவில் நடைபெற்ற முதல் கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 40 ரன் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற முன்னிலையை பெற்று உள்ளது.
கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி மே. இ. தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையி லான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கயானா தீவில் உள்ள பிராவிடெ ன்ஸ் அரங்கத்தில் கடந்த 12 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந் தது.
இந்தப் போட்டியில் முதலில் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 98 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 226 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் சிம்மன்ஸ் அதிகபட்சமாக, 130 பந்தில் 49 ரன்னை எடுத் தார். சந்தர்பால் 83 பந்தில் 27 ரன்னையும், எம். பிராவோ 85 பந்தில் 25 ரன்னையும், ரோச் 80 பந்தில் 24 ரன்னையும், சர்வான் 79 பந்தில் 23 ரன் னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 5 விக்கெட்டையும், மொகமது ஹபீஸ் மற்றும் அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி மே.இ.தீவு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 64.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 160 ரன்னில் சுருண்டது. 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
பின்வரிசை வீரரான அப்துர் ரெஹ்மான் அதிகபட்சமாக, 104 பந்தில் 40 ரன்னை எடுத்தார். அசார் அலி 73 பந்தில் 34 ரன்னையும், உமர் அக் மல் 75 பந்தில் 33 ரன்னையும், டெளபீக் உமர் 19 ரன்னையும் எடுத்தனர். பிஷூ 4 விக்கெட்டையும், ராம்பால் 3 விக்கெட்டையும், சம்மி 2 விக் கெட்டையும் எடுத்தனர்.
அடுத்து 2 -வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு கள் அணி 61.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்னை எடுத்தது. சந்தர்பால் 127 பந்தில் 36 ரன்னையும், பிஷூ 67 பந்தில் 24 ரன்னையும், சிம்மன்ஸ் 29 பந்தில் 21 ரன்னையும், எடுத்தனர். சயீத் அஜ்மல் 6 விக்கெட் எடுத் தார்.
பாகிஸ்தான் அணி 2 -வது இன்னிங்சில் 219 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவுகள் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 73 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்னை எடுத்தது.
இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்த முதல் டெஸ்டில் 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 162 பந்தில் 52 ரன்னை எடுத்தார். தவிர, உமர் அக்மல் 102 பந்தில் 47 ரன்னையும், அசாத் சபீக் 110 பந்தில் 42 ரன்னையும், எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர் .
மே.இ.தீவு அணி சார்பில், சம்மி அபாரமாக பந்து வீசி 29 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ராம்பால் 29 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர ரோச் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சம்மி தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
எதிர்காலத்தில் த.வெ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன் இணைவார்கள் செங்கோட்டையன் பேட்டி
04 Jan 2026கோவை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் த.வெ.க.
-
பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா
04 Jan 2026புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
-
5 மணி நேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
04 Jan 2026திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கலைஞரின் மரியாதையை பெற்றவர்: ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு
04 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞரின் மரியாதையை பெற்றவர் என்று ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டம்: மத்திய அமைச்சர் பெருமிதம்
04 Jan 2026புதுடெல்லி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட்: இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள்
04 Jan 2026மெல்போர்ன், ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்தியாவில் விளையாட வங்கதேச அணி மறுப்பு
04 Jan 2026டாக்கா, டி-20 உலகக் கோப்பை தொடரில் எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள் என்று ஐ.சி.சி.க்கு வங்கதேசம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் விளையாட
-
தி.மு.க. மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Jan 2026சென்னை, தி.மு.க. மூத்த தலைவர் எல். கணேசனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைப்பு
04 Jan 2026சென்னை, வரும் 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
-
வெனிசுலா விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இந்தியா
04 Jan 2026புதுடெல்லி, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவக்கம்
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் 34 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-01-2026
05 Jan 2026 -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
05 Jan 2026நேபிடாவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2026சென்னை, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பயனர்கள் சட்டவிரோத தகவல், படங்களை பதிவிட்டால் தடை: எக்ஸ் தளம் கடும் எச்சரிக்கை
05 Jan 2026புதுடெல்லி, குரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்டவிரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எக்ஸ் நிறுவனம் எச்சரித்
-
முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு
05 Jan 2026டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.
-
கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
05 Jan 2026வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் 
-
திருப்பரங்குன்ற மலை தீப தூண் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு
05 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி.



