எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன்,மார்ச்.8 - உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் தர வரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் உலக அளவில் உள்ள கல்வி நிபுணர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை அதன் செயல்பாடுகள் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி டைம்ஸ் உயர் கல்வி இதழ் 2014-ம் ஆண்டுக் கான பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் அமெரிக்கா வின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள் ளது. இரண்டாவது இடத்தில் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், மூன்றாம் இடத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 4 வது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 5வது இடத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 6வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்ளே ஆகியவை இடம் பெறு கின்றன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்ற பிரிக் அமைப்பு நாடுகளில் இந்தியா மட்டும் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறாமல் போயுள்ளது. சீனாவிலிருந்து அதன் 2 கல்விநிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. ரஷ்யா, பிரேசிலில் இருந்தும் தலா ஒரு கல்வி நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி இந்தியா கவலைப்பட்டாக வேண்டும் என்று பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்தார் இந்த தர வரிசைப்பட்டியல் தயாரிப்புப் பிரிவுக்கான ஆசிரியர் பில் பட்டி.
அதிகாரபூர்வ தர வரிசையை 100 வரைக்கும் நிறுத்திக்கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள் ளோம். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல் பாடு, கற்பித்தல் திறன், ஆராய்ச் சித்துறை ஆகியவற்றை மதிப் பிடும்போது அதன் இடம் இந்த பட்டியலில் 200வது இடத்தில் இருக்கும் என்றார் பட்டி.
பிரதமர் மன்மோகன் சிங் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் 226-300 பிரிவில் வருகிறது. டெல்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) 351- 400 இடங்களுக்குள் வருகின்றன.
இந்தியாவின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்றால் அதற்கு உலக அளவில் போட்டி போட்டு தனித்துவத்தை காட்டக்கூடிய சிறப்பான பல்கலைக்கழகங்கள் அவசியம். 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தியா முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்தியாவில் உயர் கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட் டுள்ள நிலையில் தரம் குறைந்து காணப்பட்டாலும் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம் பித்துள்ளது நல்ல அடையாளம் என்றார் பட்டி.
கல்வித் தரத்தின் முன்னேற் றத்தை கண்காணிப்பதிலும் சிறந்த கற்பித்தல் முறைகளை பகிர்ந்து கொள்வதிலும் இந்தியாவுக்கு உதவுவதற்காக டைம்ஸ் உயர் கல்வி இதழ் அதனுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் கல்வித் தரம் மேம்பாடு அடைவதற்கு உதவக்கூடிய காரணிகளை அது சுட்டிக்காட்டியுள்ளது, பல் கலைக்கழகத்துக்கு தரமான ஆசிரியர்களை ஈர்க்கவேண்டும் என்றால் கூடுதல் முதலீடு உள்ளிட்டவை அவசியமாகிறது. வெற்றிக்கு தனி வழிமுறை ஏதும் இல்லை. ஆனால் பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார் பட்டி.
இந்த கல்வித் தர வரிசைப் பட்டியலை தயாரிப்பதற்காக 150 நாடுகளில் 4 சுற்றுகளாக நடந்த பரிசீலனையில் 58117 விண்ணப்பங்கள் வந்தன. உயர் கல்வியில் 18 ஆண்டு அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மூலம் பெறப்பட்ட 10536 மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு 2014ம் ஆண்டு கல்விநிறுவன தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டன என்றார் பட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2025.
19 Nov 2025 -
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
19 Nov 2025தி.மலை, தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
காசா அமைதி திட்டத்திற்காக ட்ரம்ப் வரைவு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்
19 Nov 2025நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி
19 Nov 2025சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
19 Nov 2025தூத்துக்குடி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
-
ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
19 Nov 2025சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவ
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
மதுரையில் நிகழந்த சோகம்: நாய் குறுக்கே பாய்ந்ததால் சாலையில் விழுந்த தம்பதி, பேருந்து மோதி பலி
19 Nov 2025மதுரை : மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
-
வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிப்பு
19 Nov 2025சென்னை : வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசாணை வெளியீடு
19 Nov 2025சென்னை, அரசு ஊழியர்களுககு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
19 Nov 2025கோவை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
19 Nov 2025சிடோன் : லெபனானில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்தி வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா? பிரேமலதா பேட்டி
19 Nov 2025திண்டுக்கல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பற்றி பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி
19 Nov 2025கோவை : கோவையில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
அல்பலா பல்கலை., குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத்துறை
19 Nov 2025புதுடெல்லி : அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
-
அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலை விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
19 Nov 2025அரக்கோணம் : தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை அடுத்து சபரிமலைக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
19 Nov 2025நெல்லை, தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதியை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
குடும்ப பிரச்சினையை பிரதமரிடம் எடுத்து சென்ற லல்லு மூத்த மகன்
19 Nov 2025பாட்னா, எங்கள் குடும்ப பிரச்சினையை விசாரியுங்கள் என்று பிரதமருக்கு,லாலு பிரசாத் மூத்த மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


