எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் “நாட்டு நலப் பணித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்” குறித்த ஒருநாள் கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், ஆரம்பத்தில் இந்தியாவில் 37 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட நாட்டு நலப் பணித்;திட்டம், தற்போது இந்தியாவில் 790 பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது என்றார். மாணவர்கள் கிராமத்தில் வசிக்கும் மக்களை பற்றிபுரிந்து கொள்ளுதல்;, பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றிற்கு நாட்டு நலப் பணித்திட்டம் உதவி புரிகிறது. மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், தலைமைப் பண்பைவளர்க்கவும் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்கள் வாய்ப்பாக அமைகின்றன. மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவர்களே அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள். பிறரோடு ஒத்துப்போதல், இணைந்து பணியாற்றுதல், உணர்ச்சி வசப்படும் போது தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை நாட்டுநலப் பணித்திட்ட பணிகள் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
சமுதாயசேவை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,அவர்களுக்கு சிறந்த பயிற்சியினை அளிப்பது இந்த நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கிய பணியாகும். சமுதாயத்திற்கு சேவையாற்றும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாட்டுநலப் பணித் திட்டம் உறுதுணையாக உள்ளது. இந்த நாட்டுநலப் பணித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் தாமாகவே முன்வரவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை நாட்டுநலப் பணித்திட்ட மண்டல இயக்குநர் திரு. சாமுவேல் செல்லையா, தொடக்க உரையாற்றினார். அவர் தம் உரையில், ஒருவரது வார்த்தையும், செயலுமே மனிதனின் அலங்காரமாக ஆகுமேதவிர, பிறஎதுவும் அலங்காரமாக ஆகாது. ஒவ்வொருவரும் முதலில் அவரவரை நேசிக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் வாழ்க்கையை நேசிக்க முடியும். ஆசிரியர்களே கல்வி நிறுவனங்களுக்கு தூண் போன்றவர்கள். ஆசிரியர்கள் அறியாமையையும், இருளையும், நீக்கி வெளிச்சம் ஏற்படுத்துபவர்கள். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களாகிய ஆசிரியர்கள் வார்த்தையினாலும், செயலினாலுமே மற்றவர்களை கவரவேண்டும். அதற்கு ,நாட்டுநலப் பணித்திட்டம் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களை நாட்டு நலப் பணித்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களை பொது நலத்தில் அக்கறை உடையவர்களாக ஆக்கவேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சார்புநீதிபதிசி. சொர்ணகுமார் கருத்துரை வழங்கினார். அவர் தம் உரையில், மாவட்டசட்டப் பணி ஆணைக்கு ழுநாட்டுநலப் பணித்திட்டத்துடன் இணைந்து கிராமங்களில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழிகாட்டியுள்ளது. அவ்வகையில், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ,நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களை ஈடுபடுத்தவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆர்.ராணி வாழ்த்துரை வழங்கினார்.
அழகப்பாபல்கலைக்கழகத்தில் செயல்படும் 96 அலகுகளுக்கான நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக, நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பி. சீனிவாசன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.