எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உடல் நலம், மனநலம் இவ்விரண்டையும் குணப்படுத்துவது மலர் மருத்துவம் ஆகும். இதன் முன்னோடி டாக்டர் எட்வர்டுபர்ச் ஆவார். இம்மருத்துவத்தின் தாய்நாடு இங்கிலாந்து. 37 மலர்கள் இம்மருத்துவத்தில் அடக்கம்.
இம் மலர் மருத்துவத்தின் வாயிலாக உடல் நோய்கள், மன நோய்கள் மட்டுமின்றி வாழ்க்கைப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குடும்பச் சண்டை சச்சரவுகள், இன மத, சாதி, சமயப் பிணக்குகள், ஆன்மீகச் சந்தேககங்கள், உளவியல் மாறுபாடுகள் போன்றவற்றை எல்லாம் நீக்கலாம். இக்கட்டுரையின் வழி உங்களிடம் நான் பகிர்ந்து கொள்வதின் காரணம் உங்களின் வாழ்க்கை நிலையை உடல் அளவிலும் உள்ள அளவிலும் மாற்றம் வேண்டும் என்பதே.
மலர் மருத்துவம் தோற்றம் : இலண்டன் காடுகளில் கிடைக்கக்கூடிய மலர்கள், மொட்டுகள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எளிய இயற்கை மருந்து இது. 1886&ல் இங்கிலாந்து நாட்டில் உள்ள மார்யஸ் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எட்வர்டு பாச் என்பவர் இதன் மகிமையை உணர்ந்து அனுபவித்து வெளிப்படுத்திய உன்னத மலர் மருத்துவம் உலக நாடுகளில் பரவி இன்று வரை இலட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.
இயற்கையில் இருந்து பல்வேறு மருந்துகள் வந்துள்ள நிலையில் மலரில் இருந்து பெறப்படும் அபூர்வ சக்திகளைக் கண்டெடுத்து மருந்துகளைத் தயாரித்துள்ளார். இம்மருத்துவம் முற்றிலும் பின் விளைவுகள் அற்ற மருத்துவ முறை எளிமையானது. இதில் அனுபவம் பெற்ற என் போன்ற மருத்துவர்ளால் கொடிய அரிய நோய்களில் இருந்து மக்களை விடுவிக்கலாம். இம்மலர் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இந்த 21&ஆம் நூற்றாண்டில் வெளிப்பட வேண்டும்.
எட்வர்டு பாச் தனக்குப் புற்றுநோய் என்பதையும் குறிப்பிட்ட குறிப்பிட்ட நாளில்தான் இறக்கப்போகிறோம் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் மலர்களில் இருந்து பெறப்பட்ட மருந்துகளைக் கண்டறிந்து, அதனைத்தான் முதலில் உண்டு. அதில் வெற்றியும் பெற்றார். பிறகு அவரை அச்சுறுத்திய நோயிலிருந்து விடுபட்டதோடு ஏராளமான நோய்களுக்கு மலர்களைக் கொண்டு மருந்தினைக் கண்டறிந்து உலகம் வளமும், நலமும் பெற தம் பங்களிப்பைத் தந்துள்ளார்.
இன்று உலகமே இம்மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இம்மருத்துவம் காலூன்றி ஏராளமான நோயாளிகளை உடல் அளவிலும் மன அளவிலும் குணப்படுத்தி வருகிறது.
இம்மலர் மருத்துவத்தை என் போன்ற மருத்துவர்கள் கையாள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் மனநிறைவு ஏற்படுகிறது.
மலர் மருத்துவ வளர்ச்சி : அபூர்வ மலர்களைக் கண்டறிந்து அதை நீரில் முக்கி, சூரிய கிரகணங்களால் புடமாக்கிப் பெறப்படும் திரவத்தை மருந்தாக மாற்றி பல நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் நிறைந்த மலர் மருந்துகளை நமக்களித்துள்ளார் டாக்டர் எட்வர்டு பாச்.
காரணமும் தீர்வும்: நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். மனநிலை மாறுபடும்போது உடல்நிலை மாறும். கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி, இவற்றால் வரும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுக்கும். இதற்கு மலர் மருத்துவம் தான் உலகில் தலை சிறந்தது.
மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகளைத் திரவமாகவும், மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.
இம்முறையில் வரும் மருந்துகளை உடனடியாக நோயாளிகளுக்குத் தருவதில்லை. நோயாளிகளின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மருந்துகள் வழங்கப்படும்.
டாக்டர் எட்வர்டு பாச் இந்த அரிய மலர்களிலிருந்து 38 வகையான மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். நோயாளிகளின் பதட்டத்தைக் கண்டறிந்து அந்நோய்களை வேரோடு களைய இம்மருத்துவம் உதவுகிறது. அதுவே இம்மருத்துவத்தின் வெற்றியும்கூட.
கருவுற்ற பெண்கள், குழந்தைகள் மனநோய்கள் எனப் பாகுபாடின்றி இம்மருத்துவம் கைகொடுக்கும். மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள் நாட்பட்ட நோய்கள் என இவற்றை எல்லாம் குணப்படுத்துவது மலர் மருத்துவத்தின் தனித் தன்மையாகும்.
மலர் மருத்துவத்தின் பரிணாமம்
1. ரெஸ்க்யூ ரெமடி (Rescue Remedy) எனப்படும் ஐந்து மலர்களை கொண்ட மூலிகை மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மையைப் போக்கும்.
2. அக்ரிமணி (Agri mony) எனப்படும் மலர் மருத்துவ சோர்வு, மன உளைச்சல், குடிப்போர், தற்கொலைக்கு முயற்சி செய்வோர் போன்றோர்க்கு நன்மருந்து.
3. ஆஸப்பென் (Aspen) எனும் மருந்து நல் உறக்கத்திற்கும், பீச் (Beech) எனும் மலர் மருந்து சகிப்புத் தன்மை அற்றவர்களுக்கும் செண்ட்டாரி (Centetaury) எனும் மலர் மருந்து அடிமை உணர்வு, குற்ற உணர்வு உடையோர்க்கும் சிறந்த மருந்து, செராட்டோ (Cerato) சந்தேகிப்பவர்க்கு சிறந்த நிவாரணி, செரிப்ளம் (Cherry Plum) எனும் மலர் மருந்து உடல் உபாதை, மன உபாதையைப் போக்கும். செஸ்ட் நட்பட் (Chestnut Bud) எனும் மலர் மருந்து திரும்ப திரும்ப தவறு செய்பவர்களை மாற்ற வல்லது. சிக்கரி (Chicory) எனும் மருந்து சுயநல எண்ணத்தை மாற்றும் க்ளெமாட்டிஸ் (Clematis) எனும் மருந்து மறதி, கனவு குறைபாடு உள்ளவர்க்குப் பொருந்தும். கிராப் ஆப்பிள் (Crab Apple) எனும் மருந்து உடலைச் சுத்திகரிக்கும். எலீம் (Elm) எனும் மருந்து மன நிலையை மாற்றி துணிச்சல் தரும்.
இதுபோன்று 38 வகை மருந்துகள் மனிதர்களின் பல்வேறு உடல், மன நோய்களைப் போக்குகின்றன. முதலுதவியும் மலர் மருத்துவமும் : டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற வைக்கும் இம்மலர் மருத்துவம் பயனுடையது. இம்மலர் மருந்துகளை முதலுதவிப் பெட்டி போல எங்கம் கொண்டு செல்லலாம். வெட்டுக்காயம், தீக்காயம் போன்ற சுவடே இல்லாமல் குணம் செய்யும். பேய், பிசாசு, பில்லி, சூன்யம், பாம்புகடி தேள்கடி போன்றவற்றிறகும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களையும் எளிதில் குணப்படுத்தும். விபத்து காலங்களில் உற்ற துணையாய் இருந்து உயிர் காக்கவும் உதவுகின்றன மலர் மருந்துகள்.
தேடுபவன் அடைகிறான், உணர்பவன் அனுபவிக்கிறான் தன்னைப் பற்றிய அறிவுதான் பேரறிவு, இம்மலர் மருத்துவம் இவ்வறிவினைத் தருவதோடு மனநலம், உடல் நலம் சிறக்க வழிவகை செய்கிறது. இனிவரும் காலங்களில் இம்மலர் மருத்துவம் உன்னதமானது என்பதை உணர இக்கட்டுரை வழிவகை செய்யும். சூழ்நிலை மனிதனை மாற்றும். மலர் மருத்துவம் சூழ்நிலையையே மாற்றி மனிதனிடம் மனிதத்தை மலரச் செய்யும்.
மலர் மருத்துவத்தின் உண்மை நிலை : இந்தியாவில் இல்லாத மலர்களா? இங்குள்ள மலர்களில் இல்லாத மருத்துவ குணமா! இதற்கு ஏன் இங்கிலாந்து செல்ல வேண்டும். என்றெல்லாம் கேள்விக்கனைகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இதற்கு நான்தரும் பதில் என்னவென்றால், இந்தியாவில் உள்ள மலர்களுக்கும் இம்மகத்துவம் உண்டு. ஆனால், இம்மலர்களை ஆய்வு செய்து, பல ஆண்டுகள் முறையாக இதன் தன்மைகளை உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். எட்வர்டுபர்ச். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களையுடைய நம்நாட்டில் இதுபோன்ற முறையான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்பதும் முறையாக மலர்களின் நன்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும்தான் நாம் உணர வேண்டியது.
டாக்டர். கௌரிதாமோதரன், எம்.எஸ்.சி.,பி.எச்.டி.,
உளவியல் நிபுணர்,
மலர் மருத்துவம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.