அமெரிக்க அதிபர் தங்கும், வெள்ளை மாளிகை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு தளங்களில், 132 அறைகள், 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் உள்ளன. அதிபருக்கு சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்களாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்க அவர்கள் விரும்பி உண்ணுவர்.
நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் மூலம் 2017-ல் மீண்டும் மறுபிரவேசம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.
ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.
உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப்-10 நகரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது.
கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அதுதான் அன்றைய நாளில் உலகின் மிக நீளமான பேருந்து சேவையாகவும் காணப்பட்டது. 1957 இல் தொடங்கப்பட்ட அந்த பேருந்து சேவைக்கு "ஆல்பர்ட்" என்றும் பெயரிடப்பட்டது. இந்த பேருந்தானது இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா ஆகிய 11 நாடுகள் வழியாக 32,669 கி.மீ தூரம் பயணம் செய்து லண்டனிலிருந்து கொல்கத்தாவை அடையும் வகையில் இயக்கப்பட்டது. அப்போது பயணக் கட்டணம் ரூ.8 ஆயிரம். 1976 வரை இந்த சேவை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவையும் ஐரோப்பியாவை இணைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பேருந்து சேவை ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
17-ம் தேதி கரூர் செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்
12 Oct 2025கரூர் : த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
-
இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது
12 Oct 2025லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
12 Oct 2025ராமேசுவரம் : இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
12 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அவர்கள் இன்றைக்குள் க
-
பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத
-
உபரிநீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
12 Oct 2025மேட்டூர் : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
12 Oct 2025ஒகேனக்கல் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
-
இன்னும் ஒரு மாதத்திற்குள் டி.ஆர்.பி. மூலம் பேராசிரியர்கள் 2,200 பேர் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
12 Oct 2025சென்னை : ஒரு மாதத்திற்குள் டி.ஆர்.பி. மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் கைது
12 Oct 2025திண்டுக்கல் : த.வெ.க. திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் நிர்மல் குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
-
விஜய்யுடன் செல்போனில் பேசினேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
12 Oct 2025சேலம் : "த.வெ.க.வினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
-
அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர்: ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு குடியரசு துணை தலைவர் புகழாரம்
12 Oct 2025புதுடெல்லி : பீகாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
-
மேற்குவங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை - மூவர் கைது
12 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைத
-
விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டும்: வடகலை, தென்கலை பிரிவினருக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரச்சனை செய்யாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்க
-
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Oct 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்திலுள்ள ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி
12 Oct 2025பாட்னா : பீகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ.
-
காஷ்மீர் மாநிலங்களவை தேர்தல்: 3 பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
12 Oct 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பா.ஜ.க.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
22 குழந்தைகள் பலியான விவகாரம்: விதிமீறலில் ஈடுபட்ட மருந்து நிறுவனம்
12 Oct 2025புதுடெல்லி : காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பல்வே
-
100 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
12 Oct 2025பெய்ஜிங் : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவீதம் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல
-
எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு
12 Oct 2025கெய்ரோ : பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு இன்று (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது.