எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச். 4 - தி.மு.க. அரசு சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக கிரானைட் திருடுவதை பகிரங்கமாக அனுமதித்து வருகிறது. முதல்வர் கருணாநிதியிடம் எத்தனை புகார் கொடுத்தாலும் அவர் நடவடிக்கை எடுக்காததால் எந்த பயமும் இன்றி பகிரங்கமாக இந்த கொள்ளை நடந்துவருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் முன்னாள் தி.மு.க. மத்திய மந்திரி ராசா. இந்த ஊழலுக்கு இணையாக தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்க ஊழல் தி.மு.க. ஆதரவுடன் நடந்துவருகிறது.
மதுரை ம”வட்டம் மேலூர் த”லுக” கீழையூர் ரெங்கச”மி புரம் கிர”மத்தில் 398/3 சர்வே எண்ணில் ”மின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்று ள்ளது. இந்த இடத்தில் ட”மின் அதிக”ரிகள் மற்றும் ம”வட்ட நிர்வ”கத்தின் துணையுடன் சிந்து கிர”னைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கம”க கிர”னைட் கற்களை கெ”ள்ளை அடித்து வருகிறது. இந்த கெ”ள்ளைக்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயல”ளர் எம்.முத்தைய” என்பவர் மதுரை ம”வட்ட ஆட்சிதலைவரிடம் புகைப் படம் மற்றும் வீடியே” ஆத”ரங் களுடன் 2009-ம் ஆண்டு முதல் புக”ர் கெ”டுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சுரங்கத்துறை உயர் அதிக”ரிகளுக்கும், உயர் பே”லீஸ் அதிக”ரிகளுக்கும் புக”ர் கெ”டுத்தும் எந்த பலனும் இல்லை.
கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிர”னைட் சுரங்கங் களில் நடக்கும் சுரங்க கெ”ள் ளையை தடுத்து நிறுத்தக்கே”ரியும் இதற்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரியும் தமிழக முதல்வர் கருண”நிதிக்கு வீடியே” மற்றும் புகைப்பட ஆத”ரங்களுடன் புக”ர் கடிதங் கள் அனுப்பின”ர். ரூ.1,500 கே”டி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனிய”ர் இடங்களில் குவித்து வைத்துள்ளத”க புகைப்படம் மற்றும் ச”ட்டிலைட் புகைப்பட ஆத”ரங்களுடன் தலைமை செயல”ளருக்கு 2.6.2010-ம் தேதி அன்றும், தெ”ழில்துறை செயல”ளருக்கு 11.6.2010-ம் தேதி அன்றும் ரமேஷ்கும”ர் புக”ர் கடிதங்கள் அனுப்பின”ர். ஆன”ல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருண”நிதிக்கு புகைப்படம் மற்றும் ச”ட்டி லைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புக”ர் கடிதத்தை ரமேஷ்கும”ர் அனுப்பின”ர். ஆன”ல் கருண”நிதி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. 13 கண்ம”ய்கள் சட்டத்திற்கு புறம்ப”க அரசு அனுமதி இல்ல”மல் கிர”னைட் சுரங்க ங்கள் தே”ண்டப்பட்டத”க முதல்வர் கருண”நிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புக”ர் கடிதங்களுடன் அனுப்பி இருந் த”ர். ஆன”ல் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து பகிரங்க கொள்ளை
சட்டவிரோதமாக நடக்கும் கிரானைட் சுரங்க கொள்ளை சம்பந்தமாக கருணாநிதியிடம் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும் சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. இதற்கு பதில் புகார் கொடுத்தவர்களும் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலபடுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே பொய் வழக்கில் கைதுசெய்யபடுகிறார்கள். கிரானைட் கொள்ளையர்கள் பகிரங்கமாக கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி அரசு இந்த கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பதால்தான். இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு