எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.29 - மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம் இடிபாடுகளுக்கு இடையே பிணங்கள் எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 12 அடுக்கு மாடிக்கட்டிடம் சரிந்து விழுந்து 100 -க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டுவதற்கு விதிகளை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து ö சய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குறித்து சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, நீதிபதி ரெகுபதி தலைவராக இருக்கும் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்தார்.
அதேபோல, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், தற்போதைய நிலை குறித்தும் ஒரு அறிக்கையையும் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைøயில், கட்டிடம் இடிந்து விழுந்ததும், மீட்பு படையினர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண தொகையை வழங்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே எந்த பிணம் இல்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-
மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் அவர் இருப்பதால், அவரால் எப்படி கட்டிடம் இடிந்து விழு ந்த சம்பவத்தை விசாரிக்க முடியும்? என்று இந்த ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், இந்த நிலையில் நீதிபதி ரெகுபதி கடந்த 25-ந் தேதி அவசர அவசரமாக தன்னுடைய அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.
அதேநாளில், இந்த வழக்கை விசாரித்த மாங்காடு போலீசாரும், குற்றப்பத்திரிகையை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
அட்வகேட் ஜெனரல் :- மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 90 சதவீத வழக்குகள் பைசல் செய்யப் பட்டுள்ளது. நீதிபதி ரெகுபதி தலைமையிலான விசாரணை கமிஷனில், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் பலர் இடம் பெற்று, பல்வேறு கோணங்களில் வி சாரணை நடத்தி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். தெருவில் பேசுகின்ற புரளி பேச்சுக்களை எல்லாம் வழக்காக தாக்கல் செய்ய முடியாது.
நீதிபதிகள்: - அந்த அறிக்கையில் யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?
அட்வகேட் ஜெனரல்:- கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 சாட்சிகளின் வாக்குமூலம், 200 ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் கமிஷன் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்:- இந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எந்த அதிகாரி அனுமதி வழங்கினார்?
அட்வகேட் ஜெனரல்:- சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.வில்) உள்ள அடுக்குமாடி கட்டிடம் கமிட்டி, இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
நீதிபதிகள்:- இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் மவுலிவாக்கம் கட்டிடம் இடிபாடுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு இந்த வழக்கை விசாரிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.