முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ரெயில்களில் கூடுதலாக 3 ஏசி பெட்டிகள் இணைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய  ரெயில்களில் நிரந்தரமாக 3 கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் திருநெல்வெலி-தாதர்  எக்ஸ்பிரஸில் ஒரு கூடுதல் 3 டியர் ஏசி. கோச்சும், வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு ஏசி கோச் மற்றும் ஜெனரல் அன்ரிசர்வ்டு பெட்டியும் கூடுதலாக இணைக்கபடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து