முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக பேரூராட்சி செயலாளர் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: திருநெல்வேலி புறநகர், களக்காடு பேரூராட்சி அதிமுக செயலாளர் முகமது இஸ்மாயில் மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி:

திருநெல்வேலி புறநகர் மாவட்டம், களக்காடு பேரூராட்சி அதிமுக செயலாளர் முகமது இஸ்மாயில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும் கழகத்தலைமையின் மீது விசுவாசம் கொண்டு பணியாற்றிய ஆரம்பகால உடன்பிறப்பு முகமது இஸ்மாயிலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து