எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்மாண்டு, நேபாளம்,இந்தியா உள்பட 4நாடுகளில் நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த இயற்கை பேரிடரில் நேபாளத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
தெற்கு ஆசியாவில் உள்ள ஏழை நாடான நேபாளத்தில் கடந்த 80ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த நில நடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்கு நடைபெறும்மீட்பு நடவடிக் கைகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.அந்த நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கத்தயாராக இருப்பதாக நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்தார்.இந்த நிலையில் நேபாளத்திற்கு இந்திய இயற்கைப்பேரிடர் மீட்பு அமைப்பின் 10 குழுக்கள் விரைந்தன.
நேபாளத்தில் நேற்று காலை 11.56மணிக்கு 7.8ரிக்டர் அளவில் இந்த பேரிடர் ஏற்பட்டது.இதில் அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. முதல் நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் அங்கு 6.7ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுஅதனைத்தொடர்ந்து பலமணி நேரம் நில அதிர்வுகள் இருந்தன.
நில நடுக்கத்தில் காயம் அடைந்தவர்கள் காத்மாண்டுவில் உள்ள பிரதான மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
நில நடுக்கம் ஏற்பட்டபோது பூமியே நகர்ந்து போவதைப்போல இருந்தது. இதில் காயம் அடைந்தவர்களில் சிலருக்கு கைகள் நொறுங்கி இருந்தன.இந்த நில நடுக்கத்தில் வீடுகள் இடிந்து தரைமட்டமாக ஆயின. அதேப்போன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களும் நொறுங்கின. இமாலய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் நேபாளத்தில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் தோற்றமே மாறும் அளவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என மூத்த மலை ஏறும் வீரர் அங் ஷெரிங் தெரிவித்தார். எவரெஸ்ட் பகுதியில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.நில நடுக்கம் ஏற்பட்ட போது எவரெஸ்ட் சிகரத்தின் 5ஆயிரம் மீட்டரில்(16,500அடி) இருந்து பனிப்பாறைகள் நொறுங்கி கீழே விழுந்தன.நிலநடுக்கத்தின் போது எவரெஸ்ட் மலை மீது ஏறிக்கொண்டிருந்த டேனிஷ் நாட்டு மலை ஏறும் வீரர் கார்ஸ்டன் கடுமையாக காயம் அடைந்தார்.அவரது 2கால்களும் உடைந்தன.
இந்த நிலநடுக்கத்தில் பனிப்பாறையில் பலர்புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது நில நடுக்கம் காத்மாண்டுவிற்கு வடமேற்கில் 80கிலோ மீட்டர் துாரத்தில் மையம் கொண்டிருந்தது.நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்கள். அப்போது இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து வந்த தூசி புகை மண்டலமாக காட்சியளித்தது.
நேபாளத்தில் 1800ம்ஆண்டில் மன்னர்கள் கட்டிய 9அடுக்கு கட்டிடமான தாரஹாரா நொறுங்கி விழுந்தது.
நில நடுக்கம் வட இந்தியாவிலும் காணப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் திபெத்தின் லாசா நகரிலும் வங்க தேசத் தலைநகர் டாக்காவிலும் நில நடுக்கம் காணப்பட்டது.நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். . இந்தியாவில் 34பேரும் திபெத்தில் 6பேரும் வங்க தேசத்தில் 2பேரும் இறந்தார்கள்.இந்திய மாநிலமான பீகாரில் 23பேர் உயிரிழந்தார்கள்.
நேபாளத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.56மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நிலநடுக்கம் 7,8ரிக்டர் அளவில் இருந்தது என அமெரிக்க புவிஆய்வு மையம் தெரிவித்தது.நேபாளத்தில் கடந்த 1934ம்ஆண்டு 8ரிக்டர் அளவில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த நிலநடுக்கத்தின் போது அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு,பக்தாபூர், மற்றும் படான் நகரங்கள் பெரும் சேதம் அடைந்தன. அந்த இயற்கைப்பேரிடருக்கு பின்னர் தற்போது நேபாளம் தற்போது மிகப்பெரும் இயற்கைப்பேரிடரை தற்போது சந்தித்துள்ளது.
கடந்த 2014ம்ஆண்டு ஏப்ரல் மாதம் சிலி கடற்கரைப்பகுதியில் 8,2ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து மிகப்பெரும் நில நடுக்கமாக நேபாளத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதும் அந்த நாட்டின் பிரதமர் சுசில் கொய்ராலாவிடமும் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவிடமும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அந்த நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். நேபாள நிலநடுக்கத்தையொட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணி நேர தகவல் கட்டுப்பாட்டு அறையை அமைத்தது.
இந்தியாவிற்கான நேபாளத்து◌ாதர் தீப் குமார் உபத்யாய கூறுகையில் இந்தியாவிடம் இருந்து மருத்துவ வசதிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.உதவிக்கரம் நீட்டியுள்ள இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.