எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.இது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.
வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கடந்த 11 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார். சென்னை ஆர்.கே. நகர் தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை கடந்த 17-ம் தேதி ராஜினாமா செய்தார். வெற்றிவேலின் ராஜினாமாவையடுத்து காலியாகியுள்ள ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., தொகுதியில் ஜுன் மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 27.6.2015 அன்று நடைபெற உள்ள (11) டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அண்ணா தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜெயலலிதா ( கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் )நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறயுள்ளார்.
கடந்த 23–ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். ஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எனவே ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் கடந்த 17–ந்தேதி அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார். அவர் அதனை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து தேர்தல் கமிஷன் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் மாதம் (அடுத்த மாதம்) 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. அந்த தொகுதியில், வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 3-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
மனுக்கள் பரிசீலனை 11-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.
மனுக்களை வாபஸ் பெற 13-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். 27-ந்தேதி (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் பணிகள் அனைத்தும் ஜூலை 2-ந்தேதியுடன் நிறைவடைகின்றன என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு யந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. அண்ணா தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியில் திருச்சி, ஸ்ரீரங்கம், சங்கரன் கோவில், ஏற்காடு, ஆலந்தூர், புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 6 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. இதே போன்று கூட்டுறவு சங்க தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. ஓராண்டுக்கு முன்பு பார்லிமெண்ட் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா தி.மு.க. 37 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்தது. அது மட்டுமல்ல அகில இந்திய அளவில் அண்ணா தி.மு.க. 3–வது இடத்தை பிடித்தது.
ஜெயலலிதாவின் சாதனைகள், அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, பாசம், அன்பு காரணமாக வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது. எப்படியாவது ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கங்கணம் கட்டின. ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவரது வெற்றியையும் தடை செய்ய முடியவில்லை. நாளுக்கு நாள் ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறோம் என்று கூறி அனைத்து கட்சி தலைவர்களையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்தார்.
பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளை டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்தித்தார். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு, கூட வந்த கட்சி தலைவர்களை முகம் சுழிக்க வைத்தார். மு.க. ஸ்டாலின் தனது பங்குக்கு தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை கொடுக்கும் சாக்கில் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்தார். பேட்டி கொடுத்தார். இத்தனை நாடகங்கள் நடந்தன.
வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 5–வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். தமிழகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்துவருவதை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்தியது. இனி ஜெயலலிதாவின் செல்வாக்கை குறைக்க முடியாது. அவரை வெல்ல முடியாது. இப்போது தேர்தலில் போட்டியிட்டு மோசமான நிலைமைக்கு போவதைவிட தேர்தலில் போட்டியிடாமல் கவுரவமாக ஒதுங்கி கொள்வோம் என்று தி.மு.க. ஒதுங்கிவிட்டது. மற்ற கட்சிகளும் போட்டியிட தயக்கம் காட்டுகின்றன. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காத நிலைதான் ஏற்படும். எனவே வீணாக பலப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என நினைக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.