எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வரும் 8 ம் தேதி அதிகாலை 4.30 பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கோவிலின் செயல்அலுவலர் தெரிவித்தார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான காவேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
108 வைணவ திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் இருக்கிறது. இங்கு பேயாழ்வார் திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய எம்பெருமான்கள் இத்திருக்கோவிலில் உள்ள பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளனர். இந்த கோவிலில் வேங்கடகிருஷ்ணன், ருக்மணி, பலராமன், சாத்யகி, அநிருத்தன், பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக சேவை அளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 8 ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவங்கள் துவங்கப்பட உள்ளது. பகல்பத்து உற்வசம் ஜனவரி 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 8 ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மூலவர் அங்கிச்சேவை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சேவையை தரிசனம் செய்ய 300 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட் உள்ளவர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சேவைக்கு சுமார் 1000 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு ஒரிரு தினங்களில் கோவிலின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.
எல்இடி திரையில் பரமபதவாசல்
பார்த்தசாரதி அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரை உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை 2.45 மணி முதல் 4 மணி வரை மகா மண்டபத்தில் உற்சவர் வைர அங்கி சேவை அளிப்பார். அதிகாலை 4 மணிக்கு உற்சவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மகா மண்டபத்தில் இருந்து உள்புறப்பாடு துவங்கப்படும். காலை 4.30 மணிக்கு பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு காட்சி தருவார். காலை 4.30 மணி முதல் 5 மணிவரை வேதம் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப் பிரபந்தம் துவக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளி சேவை சாதித்தல். காலை 6 மணி முதல் பக்கதர்கள் சிறப்பு தரிசனக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி பின்கோபுர வாசல் வழியாகவும் மற்றும் பொது தரிசனம் முன்கோபுர வாசல் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலை கடந்து உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் தரிசித்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கவும், கீதை சுலோகம், சாராம்சம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் நாமாவளி அடங்கிய புத்தகம், திருக்கோயிலின் வரலாறு அடங்கிய சிற்றட்டை, ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் படம், அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், கற்கண்டு கோவில் வளாகத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கடந்த ஆண்டு போல் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்தவற்காக வழிகள் குறித்த விபரமும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பரமபதவாசல் நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்காக எல்இடி திரைகள் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன.
முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை
பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை மூலம் 4 மாட வீதிகளிலும் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மின் அலங்காரம் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்கு ஏற்ப ராஜகோபுரத்தின் அருகில் இருந்து தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். முதலில் வருபவர்கள் முதலில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் தரிசனம் செய்வதற்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து திருவாய்மொழித் திருநாள் எனப்படும் இராபத்து நிகழ்ச்சி ஜனவரி 9 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெறும். 9 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை மாலை 6 மணிக்கும், 11 ம் தேதி முதல் 17 ம் தேதி காலை 9.30 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடைபெறும் என கூறினார்.
இந்த பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, காவல்துறை உதவி ஆணையர் சங்கர், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.