முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் 150 காவலர்கள் ரத்ததானம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      கடலூர்
Image Unavailable

கடலூர்.

 

கடலூர் தலைமை மருத்துமனையில் ஆண்டு தோரும் 6000 யூனிட்ஸ் இரத்தம் தேவைப்படுவதாலும். ஆனால் ரத்த வங்கியில் 4500 மட்டுமே உள்ளதால். தலைமை மருத்துமனை சார்பில் பல்வேறு அரசு துறைகளிடம் கோரிக்கை வீடுக்கப்பட்டது அதன் பேரில். இன்று கடலூர் காவலர் மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் 150க்கு மேற்ப்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டு இரத்தம் தானம் அளித்தனர். இந்நிகழ்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் துவக்கி வைத்து இரத்தம் அளித்த காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். காவலர்கள் அளித்த இரத்தத்தை தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பெற்று சென்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago