முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா அதிமுக பொதுசெயலாளராக தேர்வு ஈரோட்டில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கினார்கள்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      ஈரோடு

 

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுகசெயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி நாடு முழுவதும் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும்இனிப்புகள் வழங்கினார்கள். அதன்படி நேற்று ஈரோட்டில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்டி.சின்னசாமி தலைமையில் பேரவை நிர்வாகிகள் வீரக்குமார், நந்த கோபால்,எம்.ஜி.ஆர். இளைஞர் அணிஇணைசெயலாளர் கேபிள் ரமேஷ்மாணவர் கார்த்தி மற்றும்கழகநிர்வாகிகள் அரசு மருத்துவ மனை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுவெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்