முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா முதல்வராக தேர்வு: கோவில்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி

 

தமிழகமுதல்வராக அதிமுக பொதுசெயலாளர் சசிகலா தேர்வு செய்யபட்டதற்க்கு மகிழ்;ச்சி தெரிவித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுகவினர் பெருநகர கழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக பெருநகரச்செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு மாவட்டதலைவர் சீனிராஜ், வேலாயுதபுரம் வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்கண்ணன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர்கள் ராமர், ரத்தினவேல், 16வது வட்ட அதிமுக செயலாளர் அம்பிகா.வேலுமணி, ஆபிரகாம் அய்யாதுரை, அண்ணா போக்குவரத்து மண்டல பொருளாளர் பொன்ராஜ், 36வது வார்டு செயலாளர் வைகுண்டபாண்டியன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளாகள்; ஈஸ்வரபாண்டியன், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், பி.கே. நாகராஜன், பி.வீ.சீனிவாசன், மணியாச்சிமாரிமுத்து பாண்டியன், எஸ்.கே. மாயா, கூசாலிபட்டி கிளை செயலாளர் அங்குசாமி, நகர மாணவரணி செயலாளர் எல்.எஸ்.பாபு, மாவட்ட பிரதிநிதி பொன்னுச்சாமி, எம்ஜீஆர்.மன்றம் குருநாதன், அலங்காரபாண்டியன், நிலவளவங்கி இயக்குனர் ஜெமினி என்ற அருனாசலசாமி, அம்மாபேரவை பாலாஜி, எம்.ஜீ.ஆர்..மன்றம் குருநாதன், நாலாட்டின்புத்தூர் அய்யனுராஜ், செண்பகமூர்த்தி, பாண்டவர்மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, இளைஞர் பாசறை பழனிக்குமார், சிவகாடு பாலமுருகன், காந்திநகர் மாடசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்