எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெருகிவரும் வயிற்றின் இறைப்பை புற்றுநோய் சம்மந்தமான நவீன முறையில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் தீர்வு பெற்று நலமுடன் வாழவும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். நமது இறைப்பையில் புற்றுநோய்கள் உண்டாக நமது உணவு பழக்க வழக்கங்கள், மற்றும் H-PYLORI என்ற மிக முக்கியமான பாக்ட்ரீயாவே. இந்த பாக்ட்டீரியாவினால் இறைப்பை புண் உண்டாகின்றது. இந்த புண் நீண்ட நாட்கள் உரிய வைத்தியம் செய்யாமல் இருப்பதால் இரத்த சோகை நோய், புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. புற்றுநோய் உண்டாக காரணமாகவும் உள்ளது.
புகைப்பிடித்தல், உடல் பருமன், உப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வது, TYPE-A, BLOOD GROUP, குடும்ப நபர்களில் மேற்படி இறைப்பை புற்றுநோய் யாருக்காகிலும் இருப்பின் போன்ற காரணங்களாலும் புற்றுநோய் உருவாக காரணமாக உள்ளது.
அறிகுறிகள் : அஜீரணம், வாந்தி, வயிறு உப்புதல், பசியின்மை, எடை குறைவு, கருப்பு நிறமான இரத்த வாந்தி, கருப்பு நிற மலம் கழித்தல் போன்றவை ஆரம்ப கட்ட புற்றுநோயின் அறிகுறிகள். புற்றுநோய் முற்றிய நிலையில் இரத்த வாந்தி, மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட காரணமாய் உள்ளது. யாருக்காகிலும் இருப்பின் அதன் காரணங்களாலும் கண்டறியும் முறை இன்றைய நவீன மருத்துவ காலத்தில் மேற்படி நோயை கண்டறிய இரத்த பரிசோதனை, லிவர் டெஸ்ட் மூலம் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை. மேலும் நவீன மருத்துவத்தின் TUMUR MARKER, CEA, மற்றும் CA 19-9 போன்ற பரிசோதனைகள் மூலம் உடலில் புற்றுநோய் கண்டறியப்படுகின்றது.
எண்டாஸ்கோபி: எண்டாஸ்கோப் பரிசோதனை மூலம் மேற்படி இறைப்பையின் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மேலும் (பயாப்சி) சதைப் பரிசோதனை மூலம் புற்றுநோய் உள்ளதா என உறுதி செய்யப்படுகிறது.
பேரியம் ஸ்டடி (BARIUM STUDY) : மார்பக X RAY, CT ABDOMEN அப்டமின் மூலமாக இதர பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி, மற்ற உறுப்புகளில் பரவிஉள்ள தன்மைகளை கண்டறிய முடியும். இந்த பரிசோதனை மூலமாக இறைப்பையின் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.
வைத்திய முறைகள்: நோயின் தன்மையை கண்டறியப்பட்டு இன்றைய நவீன மருத்துவத்தில் பெரும்பாலும் ஸ்டேஜ்-0 முதல் ஸ்டேஜ்-2 வரையில் உள்ள கட்டிகளை சிறந்த நவீன மருத்துவ அறுவை சிகிச்சையான லேபராஸ்கோப்பி மூலமே அகற்றிவிட முடியும். கட்டியை அகற்றிய பின்பு கீமோதெரபி (CHEMO THERAPY) மற்றும் ரேடியோதெரபி (RADIO THERAPY) கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் ஸ்டேஜ்-3 மற்றும் ஸ்டேஜ்-4, நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய இயலாது. ஆனால் கீமோ தெரபி (CHEMO THERAPY) ரேடியோதெரபி (RADIO THERAPY) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.
எனவே வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் எதுவானாலும் உடனே உரிய மருத்துவரை அனுகி முறையான எளிமையான எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். அல்லது தாங்களாகவே ஏதாகிலும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொள்ளக் கூடாது.
பழ வகைகள், காய்கறி வகைகள் அதிகப்படியான உணவாகவும், உடல் எடையை குறைத்தும் நலம் காக்க வேண்டும். புகைபிடித்தல், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க மிகவும் நலம் என்பதை அறியவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


