எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்,- இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவரின் சாவுக்கு தகுந்த நியாயம் கிடைக்கவேண்டி ராமேசுவரம் அருகே உள்ள மீனவரின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் இருந்துவந்த கண்டன் போராட்டம் மத்திய அமைச்சர்கள் வேண்டுகோளுக்கு இனங்க ஏழாவது நாளான இன்று போராட்டத்தை வாபஸ் பெற்று மீனவரின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்ய உள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த திங்கள் கிழமை மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் கெம்லஸ் மகன் பிரிட்சோவின்(21) மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றமான சூழ்நிலைகள் காண்ப்பட்டது.இதையடுத்து பிரிட்சோவின் உடல் ராமேசுவரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பிரேதே பரிசோதனை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மீனவர் பிரிட்சோவின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும்,துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டுயும்,இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க வேண்டியும், இந்திய கடலோரப்பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க வழிவகுக்கும் வகையில் மத்திய அரசு பிரிதிநிதிகள் போராட்ட பந்தலில் வந்து உத்திரவாதம் அளிக்க வேண்டி மீனவர் பிரிட்டோவின் குடும்பத்தினர்களும்,மீனவர்களும், மீனவரின் உடலை வாங்க ஈடுப்டடு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் தமிழக பகுதிகளை சேர்ந்த அரசியல் அமைப்பகளும்,சமூக ஆர்வாளர்களும்,மாணவர்களும்,தமிழ் இன போராட்டகுழுவினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று மத்திய தொழில்துறை அமைச்சர்கள் நிர்மலாசீதாராமன் மற்றும் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துரையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர்கள் போராட்டம் நடத்தும் பகுதியில் மீனவர் பிரிட்சோவின் தாய் மற்றும் தந்தையுடம் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மீனவ சங்க பிரிதிநிதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மீனவரின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்யுங்கள் என மீனவர்களிடம் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன் பேரில் இன்று திங்கள் கிழமை மீனவர் பிரிட்சோவின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்யவுள்ளதாகவும்,அதன் பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர்.
துப்பாகி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.மத்திய அமைச்சர்கள் மீனவர்களிடம் உறுதி.
கடந்த மார்ச் 6 ஆம் திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதியிலிருந்ரு மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் நடத்திய சுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்,அவரின் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த 2 மணி நேரத்திற்குள் பிரிதமர் மோடி இலங்கை பகுதியிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த காரணம் குறித்து தகவல் அனுப்ப வேண்டும் என உத்தரவுயிட்டார்.அதன் பேரில் தூதரக அதிகாரிகள் இலங்கை பிரதமரிடம் சென்று இது குறித்து பதில்தர வேண்டியுள்ளார்.பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவுயிட்டுள்ளார்.அதுமட்டும் அல்ல என்னை நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மீனவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து மனநிலைகல் குறித்து விசாரணை செய்து வா என அனுப்பியுள்ளார்.மத்திய அரசு மீனவன் பலிக்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இலங்கை சிறையிலுள்ள 85 மீனவர்களையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை வசமுள்ள 136 படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆதலால் மீனவனை இழந்த குடும்பத்தினர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் அதற்கான முயற்ச்சியில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என மீனவர்களிடம் மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
13 May 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.