எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம்; குசைளவ டுழழம @ யுளிசைiபெ புசயனரயவந – யு துழுடீ குஐநுளுவுயு 2017என்ற இருநாள் வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக மேலாண்மை வளாகத்தில் நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில், அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்பு மலரை வெளியிட்டு, துணைவேந்தர் பேராசியர் சொ.சுப்பையா தனது தலைமையுரையில், பல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின்; ஏற்பாடுகளை பாராட்டியதோடு, இந்த முகாமில் 12 முன்னோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்பதாகவும், இந்த முயற்சி பல்கலைக்கழகத்தின் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறினார். இக்குழுமம் செய்யும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டும் முயற்சிகளை பற்றி விளக்கினார். பல்கலைக்கழகமும் அதன் பணியாளர்களர்களும் தமது அனைத்து செயல்களையும் மாணவர்கள் நலநன கருத்தில் கொண்டும், அவர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்;.
வெளியிடப்பட்டிருக்கும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புமலர் பல்கலையின் தனித்துவ ஆற்றல்களான கற்பித்தல,; ஆய்வு மற்றும் சமூகம் சார்ந்த விரிவாக்கப் பணிகள் குறித்த செய்திகளை உள்ளடக்கியிருப்பதாகக் கூறினார். பல்கலைக்கழக முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் சுயவிபரக் குறிப்புகள் அடங்கிய இணையதளதகவல் கருவூலத்தையும் வெளியிட்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே.மீனா,அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகவேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்துப் பேசுகையில், இவ்விதவேலைவாய்ப்பு முயற்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் தொழிற்துறை நல்லுறவை வளர்க்கும் கருவியாகும் என்று கூறினார். தமிழகத்தில் அழகப்பாபல்கலைக்கழகமே அரசுப் பல்கலைக் கழங்களின் முன்னோடியாக இத்தகு வேலைவாய்ப்பு மலரைக் வெளியிட்டிருப்பதைப் பாராட்டினார். மாணவர்கள் மென்திறன்களை அவசியம் வளர்த்துக் கொண்டு வகுப்பறைக்கு அப்பாற்பட்ட பலபொது அறிவுசார் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமேசான் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநர் திரு.மணிகண்டன் தங்கரெத்தினம் தனது முக்கிய உரையில், தற்காலத்தின் புதிய தொழில் நுட்பமும், கண்டுபிடிப்புகளும் பலவேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். வாரா நிறுவனத்தின் முக்கியமகிழ்ச்சி அதிகாரி திரு.வெங்கடே~; பாலசுப்பிரமணியன் மற்றும் திரு.டி.கிரிதர்,பங்குதாரர், கேலிபர் கனெக்சன்ஸ், சென்னை, பேசுகையில்; மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
எம்ப்ளாய பிலிட்டி பிரிட்ஜ் நிறுவனத்தின் முக்கிய செயல் அதிகாரி திரு.அம்பலவாணன் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வேலைவாய்ப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. உதயசூரியன் வரவேற்றார்.
இந்த இருநாள் பெருமுகாமில் அழகப்பாபல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளின் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முகாமில் பிரபலமான 12 நிறுவனங்கள் 600-க்கும் மேற்பட்ட பணிவாய்ப்புகளை வழங்குகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.