எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - செயல்படாத அ.தி.மு.க.இணைப்புக்குழுவை உடனடியாக திரும்ப பெறவேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.கே.தமிழரசன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், அம்பலம்,முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, ராமகிருஷ்ணன், அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் திருப்பாலை கோபி, வண்டியூர் முருகன், பன்னீர்செல்வம், மகளிரணி செயலாளர் சண்முகப்ரியா, இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, எஸ்.முனியாண்டி, முத்துக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், இணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், விஜயன், பூமா ராஜா, ஓம்.கே.சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்ட முடிவிற்கு பின்னர் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க. என்ற இயக்கத்தை அவருக்கு பின்னால் அம்மா கடல் போல் வளர்த்து இன்றைக்கு சிறப்பாக அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்ந்தால் நாங்கள் ஏற்றுகொள்ள தயார் என்று இருக்கிறோம். ஆனால் அதையே அவர்கள் பலவீனமாக எடுத்துக்கொண்டு ஒ.பி.எஸ். பல விமர்சனங்களை சொல்லி வருகிறார். இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். உடனடியாக தேர்தல் வந்து விடும் என்றெல்லாம் சொல்கிறார். ஒரு எம்.பி. கூட எங்களை பார்த்து கூவத்தூர் பாய்ஸ் இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் இணைய வேண்டுமா ?. இதனையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொண்டு தலைமை நிலைய செயலாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கி வருகிறோம்.
அ.தி.மு.க. என்ற இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் இணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதே போல் ஒ.பி.எஸ். தரப்பிலும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுக்கள் ஒரு முறை கூட சந்தித்து எதையும் பேசவில்லை. அதிகாரம் இல்லாத குழுவாகதான் இந்த குழு இருக்கிறது. இது பற்றி கட்சி நிர்வாகிகள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இன்றைக்கு கூட பிராமண பத்திரத்தில் நிர்வாகிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களும் இதுபற்றி கேட்டு வருகிறார்கள்.
எனவே அதிகாரம் இல்லாத இந்த இணைப்புகுழு இனி தேவையில்லை. இந்த குழுவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த குழு இருப்பதால் எதிர் அணியினர் செய்யும் விமர்சனங்களுக்கு எங்களால் பதில் கொடுக்க முடியவில்லை. அங்கிருந்து யார் வந்தாலும், எப்போது வந்தாலும், அ.தி.மு.க. என்ற இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். என்னை போன்ற மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலின் பேரில் தான் இந்த இணைப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழு செயல்படவே இல்லை. எங்கள் இயக்கம் தனித்தன்மையுடன் இருக்கிறது. மதுரை புறநகர் மாவட்டத்தை பொறுத்த அளவில் 13 ஒன்றிய செயலாளர்கள்,3 நகர செயலாளர்கள், 8 பேரூராட்சி செயலாளர்கள், 4 பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட 33 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக எங்களுடன் தான் இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் 100 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் வரத்தயாராக இருக்கிறார்கள்.
சட்டசபையில் நாங்கள் மெஜாரிட்டையை நிருபித்து உள்ளோம். சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளோம். எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பலவீனமாக இல்லை.சட்ட சபையில் அ.தி.மு.க. கொறடாவின் அறிவிப்பை மீறி ஒ.பி.எஸ். அணியில் உள்ள 11 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டதால் அவர்களை அப்போதே கட்சி தாவல் தடை சட்டத்தின் படி எம்.எல்.ஏ. பதவியை இழக்க செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. அவர்கள் எங்களது பக்கம் வந்து விடுவார்கள் என்று தான் பொறுமையாக இருக்கிறோம். இப்போது கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே அம்மாவின் அரசு எந்த முடிவையும் தைரியமாக எடுக்கலாம். இணைப்பு என்ற பெயரில் அமைக்கப்பட்ட அதிகாரம் இல்லாத இணைப்புகுழுவை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)