எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான நேரடி உர மானியத்திட்ட பயிற்சி முகாமினை நாமக்கல் கலெக்டர் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (19.05.2017) துவக்கி வைத்தார்.
பயிற்சி முகாம்
உரம் கடத்தலைத் தடுக்கவும் விவசாயிக்கான உரமானியம் விவசாயிகளுக்கு மட்டுமே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ஜுன் முதல் தேதியிலிருந்து (1.06.2017) நாடு முழுவதும் நேரடி உரமானியம் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இனி விவசாயிகள் ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு இருந்தால் மட்டுமே மானிய விலையில் உரங்களை வாங்க முடியும்.
நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு ஆண்டு தோறும் சுமார் 74000- கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதன்படி தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா, சூப்பர், பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களுக்கான மானிய தொகையை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வந்தது. முதலில் உர சப்ளை தொடர்பாக உர நிறுவனம் அளிக்கும் தகவல் அடிப்படையிலும் பின்னர் வேளாண்மை துறை அலுவலர்களின் சான்றிதழ்களின் அடிப்படையிலும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உரத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக உரமானியம் நேரடியாக உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடையவும் மானிய விலை உரம் கடத்தப்படுவதை தடுக்கவும் பயோ மெட்ரிக் தொழில்நுட்ப அடிப்படையில் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி இத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சமையல் கேஸ் மானிய முறையை போன்று நாடு முழுவதும் வரும் ஜுன் முதல் தேதி அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழகத்திலும் நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேளாண்மை வேளாண்மைத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதன்படி வரும் ஜுன் முதல் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்து விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும் இதற்காக ஏற்கனவே தமிழக ரேசன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் அடிப்படையில் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் அடங்கிய பிஓஎஸ் (Pழுளு) எனப்படும் "பாய்ண்ட் ஆப் சேல்ஸ்" விற்பனை செயலி கருவிகள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளன. தலா ரூ.27500- மதிப்புள்ள இந்த கருவியை உர நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
இந்த புதிய முறை குறித்து இப்போது தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உரம் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேரடி உர மானிய முறைக்கான உர நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 218 தனியார் உர விற்பனையாளர்களுக்கும் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜுன் முதல் தேதி முதல் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரமானியம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்போது ஆதார் எண் உள்ள அனைவருக்கும் உரத்தை எவ்வளவு வேண்டுமானலும் பெற முடியும் ஆனால் விரைவில் இதையும் முறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது அவருக்கு எந்த பயிருக்கு எவ்வளவு உரம் தேவைப்படும் அதற்கான மண் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மண்வள அட்டை வழங்கப்பட்டடு உரம் பரிந்துரைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்ஃநேர்முக உதவியாளர் வேளாண்மை கலெக்டர்ஆர்.சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர். கலெக்டர்பொ.பாலமுருகன் இத்திட்டம் பற்றி முக்கியத்துவத்தினை அனைவருக்கும் எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கலெக்டர்எஸ்.சின்னசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சேர்ந்த கலெக்டர்அருண்குமார் மற்றும் கலெக்டர்இராமர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை துணை இயக்குநர்கள் கலெக்டர்ப.கணேசன் மற்றும் கலெக்டர்ஆர்.வரதராஜ் உட்பட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் கலெக்டர்சி.பாபு கலெக்டர்தி.அன்புச்செல்வி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை23 hours 59 min ago |
ஆனியன்ப்ரை3 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 23 hours ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம்
11 May 2024வாஷிங்டன் : பூமியை தாக்கிய சூரிய புயலால் தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இளம்பெண் மரணம் எதிரொலி: கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை
11 May 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வரும் 14-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தலில் பா.ஜ.க, வென்றால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
11 May 2024புதுடெல்லி : பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டெல்
-
3ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்
11 May 2024புதுடில்லி : 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
-
உ.பி.யில் பயங்கரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசாமி தற்கொலை
11 May 2024லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் தாய், மனைவி, 3 பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியல் சாசன ரீதியிலான உறவை பேண பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : சந்திரசேகர ராவ் விளக்கம்
11 May 2024புதுடில்லி : மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள்
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலை அடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட
-
பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
11 May 2024புவனேஷ்வர் : பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
-
மாணவர்கள் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை வெளியீடு : அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
11 May 2024சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பத்ம பூஷண் விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா
11 May 2024சென்னை : பத்ம பூஷண் விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில், விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார் என பிரேமலதா தெ
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
திடீரென வீசிய புழுதிப்புயல்: டெல்லியில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
11 May 2024டெல்லி : டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
ஆப்கானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
11 May 2024காபுல் : ஆப்கானில் பெய்ய கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலி மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
10 மாநிலங்களில் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது: 96 பார்லி. தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு : வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் : ஆந்திரா, தெலங்கானவில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது
11 May 2024புதுடெல்லி : பாராளுன்ற மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ( மே13) நடைபெறுவதை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024