நாமக்கல்
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா வழியில் நல்லாட்சி சாதனை மலர் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,பி.தங்கமணி, வெ.சரோஜா வெளியிட்டனர்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் ...
ராசிபுரம் வட்டத்திற்குட்ட நியாயவிலைக்கடைகளில் குடிமைப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளில் நேற்று (13.3.2018) கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ...
நாமக்கல் மாவட்டத்தில் 3.53 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்ட கால்நடைப்பராமரிப்பு துறையின் சார்பில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் ...
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ...
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ...
மோகனூர் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட மோகனூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் ...
நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (12.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...
மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மல்லசமுத்திரம் ...
ஆலாம்பாளையம் பேரூராட்சியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 2 புதிய சாலை மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் பேரூராட்சியில் புதிய சாலை மேம்பாட்டு ...
நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்மு.ஆசியா மரியம் அலுவலர்களுக்கு உத்தரவு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (05.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...
ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து நாமக்கல் நகராட்சிக்கு ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம்: அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான ...
நம்பிக்கை இல்லம் அனாதை குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா
நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற அனாதை குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சென்னை அறிவியல்...
கோலாரம் பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட கோலாரம், செருக்கலை மற்றும் இராமதேவம் ஆகிய பகுதிகளை ...
பறவைக் காய்ச்சல் தடுப்பு பற்றி ராசிபுரம் கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்
ராசிபுரம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் ...
கேஸ் டேங்கர்களுக்கு மண்டல வாரியாக ஒப்பந்தம் அறிவிக்க வேண்டும்: தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ...
குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை அளவு குறையாமல் வழங்க வேண்டும்: கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவு
நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் குடும்ப ...
அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிப்பயிலரங்கம் ...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலுக்கு 40 லட்சம் செலவில் 2 புதிய பேருந்து போக்குவரத்து அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் மலைகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் சிவன் தன் உடலில் ...
தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஓய்வூதியர் உரிமை நாள் விழா: ராசிபுரத்தில் இன்று நடக்கிறது
தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஓய்வூதியர் உரிமை நாள் விழா, மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று ...
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு: தரமான உணவு விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை ...