எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாலை விபத்தில் காயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியுமான ஆரோகிய அந்தோனி ஜஸ்டினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறி தேவையான சிகிச்சைகளை அளித்திடுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பலர் பங்கேற்பு
உடன் சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், பேரூர் கழக செயலாளர் முத்தையன், மணிகண்டன்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், சச்சிதானந்தம், உதவி மருத்துவமணை கண்காணிப்பாளர் செல்வமுத்துக்குமரன், மருத்துவர் சிவா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


