எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கரிலும் , வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏக்கரிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பயிர் மகசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரிப்பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.
‘ மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியில் - மானாவாரி விவசாயத்தில் தானியங்கள் , பயறுவகைகள் , எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியையும் , உற்பத்தியையும் அதிகரித்து , விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-17 ம் ஆண்டு முதல் 2019- 20 ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் இதற்கு 802.90 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 2500 ஏக்கர் மானாவாரி சாகுபடி நிலங்கள். ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளைக் கொண்டு ஒரு தொகுப்பாக (கிளஸ்டர்) ஒருங்கிணைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் ஏக்கரில் இந்த மாபெரும் திட்டம் செயலாக்கம் செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் 25 மாவட்டங்களில் 2500 ஏக்கரில் அமைத்த 200 தொகுப்புகள் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ,வட்டாரக் குழுக்கள் , உழவர் மன்றக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு , விவசாயிகள் ஆலோசனையின்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒருபகுதியாக நடப்பு ஆண்டில் நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம் , அஞ்சானூர் ,இலாகம்பாளையம் , இருகாலூர் - ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் 5 கலப்பை கொண்ட டிராக்டரில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு , பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது. (படம் இணைப்பு) மேலும் விதைகள் , உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆலோசனைகளும் , இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமும் மானியம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்துதல் , பயிர் உற்பத்தி செயல்விளக்கத் திடல்கள் அமைத்தல் , பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் , பண்ணைக்குட்டைகள் , தடுப்பணைகள் அமைத்தல் , மினிகிட்டுகள் , தெளிப்புநீர்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. மானாவாரி விவசாயத்தில் மகசூல் குறைவாக உள்ளதாலும் , உணவுப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அதற்கேற்ப புதிய இரக விதைகள் , இடுபொருள்கள் , நவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நம்பியூர் வட்டாரத்தில் இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக அடுத்த ஆண்டில் நிலக்கடலை சாகுபடி அதிகம் செய்யப்படும் இரண்டு கிராமங்களில் மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதற்கான முன் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன “ - எனத் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் , வேளாண்பொறியியல்துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் உழவர் குழுப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறினர். வேமாண்டம்பாளையம், இலாகம்பாளையம் , அஞ்சானூர் ,இருகாலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பவ்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
நிறைவாக குருமந்தூர் துணை வேளாண்மை அலுவலர் மாதவன் நன்றி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கோபி சிவம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.