எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சிரக அலுவலக கூட்டரங்கில் வணிகவரித்துறையின் மூலம் தொழில் முனைவோர்களுக்கான (புளுவு) வரிச்சீர்த்திருத்தம் தொடர்பான நடைமுறைகளை கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில்.
உரிய நடவடிக்கை
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு யார் எந்த கோரிக்கையினை முன் வைத்தாலும் அதை உடனுக்குடன் பரிசீலனை செய்து நமது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வரிசீர்திருத்தம் குறித்து அம்மா இருந்த காலத்திலியே உரிய கண்டனங்களை தெரிவித்த தொழில் முனைவோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வண்ணம் வரிசீர்திருத்தம் முறையினை வடிவமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்கள். அதேபோல் தான் இன்றும் அம்மா அவர்களின் வழியில் நடைபெற்று வரும் அரசு தொழில் முனைவோர்களுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் முதலமைச்சர் முனைப்புடன் கவனித்து வருகிறார்கள். அதன்படி இன்று அனைத்து தொழில் முனைவோர்களை நேரில் வரவழைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்பொழுது 53 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். இதன் மூலம் வரிசீர்த்திருத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேரடியாக வணிக வரித்துறை அலுவலர்கள் முன்னிலையிலையே கேட்டறியப்பட்டுள்ளது.
சிறு குறு தொழில்
தற்பொழுது இச்சீர்திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதால் அதற்கேற்ப தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மாற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் கணினி மயமாக்கப்பட்ட வரி நிர்வாகத்தால் செயல்படுத்த முடியும் நிலை உள்ளது. அதற்கேற்ப தொழில் முனைவோர் மாறுகின்ற வகையில் வணிக வரித்துறை அலுவலர் உரிய பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்கள் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இரண்டு முறை இத்திட்டம் குறித்த நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பான கருத்தினை முன் வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் பாரத பிரதமர் அவர்களிடம் வரிசீர்திருத்தம் தொடர்பாக தொழில் முனைவோர் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ள கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
ஜூன் 1-ம் தேதி
அதுமட்டுமின்றி கோயம்புத்தூர் மாவட்டம் தொழில் நகரமாகும், கோயம்புத்தூர் மாவட்டம் முழுமையான வளர்ச்சி பெற முழுக்காரணம் புரட்சித்தலைவி அம்மா மட்டுமேதான். இதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலுமே செயல்படுத்தாத நிலையில் முதன்முதலாக தொழில் முனைவோர்க்கு தான் தமிழகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை நடைமுறை படுத்தியவர் அம்மா தான். அதற்கு பிறகுதான் மற்ற மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் அம்மா அறிமுகப்படுத்திய மூலம் தமிழகத்தில் அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் துவக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் வேறெங்கும் செல்வதில்லை அந்த அளவிற்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது உங்களிடம் பெறபட்ட கருத்துகள் அரசுக்குஎடுத்து செல்வது மட்டுமின்றி வருகின்ற ஜீன் 1 தேதி அன்று நிதியமைச்சர் அவர்களை சந்தித்து உங்கள் அனைவரையின் கருத்துகளை நீங்களே தெரிவிக்கும் வகையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல் ஜீன் 2 தேதி அன்று முதலமைச்சர் அவர்களிடம் உங்கள் கருத்துகளை நீங்களே தெரிவிக்கும் வகையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கருத்துகள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் நேரடியாக பாரத பிரதமர் அவர்களிடம் எடுத்துரைத்து ஓர் நல்ல முடிவை எடுத்திடும் வகையில் செயல்படுவார்கள் எனவே அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முனைவோர்க்கு உறுதுணையாகவே இருப்பார் இதுமட்டுமின்றி தொழில் முனைவோர்களுக்கு இப்பகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் தெரிவிக்கலாம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதுமட்டுமின்றி வரும் நிதியாண்டில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் துவக்க முயற்சியக்கப்படும் என சந்தோசமான செய்தினையும் இதன் மூலம் தெரிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை (தெற்கு) சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் , வணிக வரித்துறை இணை ஆணையர்கள் அனிஷ்சேகர் , ரஷ்மிசித்தார்த்ஜகடே , மத்திய சுங்கம், மற்றும் கலால் சேவை வரித்துறை துணை ஆணையர் ராம்குமார் இ.வ.ப மற்றும் தொழில்முனைவோர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!