முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் -     மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு.வெற்றி பெறும் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் மாவட்ட அளவிலான டேக்வான்டோ போட்டிகள் நடைபெற்றது.முன்னதாக மாவட்ட டேக்வான்டோ சங்க செயலாளர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜ்குமார், கோவை மாவட்ட டேக்வான்டோ சங்க செயலாளர் ஆகியோர் பொட்டிகளை துவக்கி வைத்தனர்.14 முதல் 17வயது வரை ஜீனியர் பிரிவிலும், 18வயதுக்கு மேற்பட்டவர்கள் சீனியர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றது.போட்யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இப்போட்யில் வெற்றி பெற்ற வீரர்கள் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான டேக்வான்டோ போட்டியில் பங்குபெறுவர் என பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து