எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுவதையொட்டி சேலம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாவட்ட முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடங்கி வைத்து செய்தியாளயர்களிடம் தெரிவித்ததாவது.
மக்கள் இயக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்கால அடிப்படையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியினை தீவிரப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 கிராம ஊராட்சிகளிலும், டெங்கு தடுப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்டையில் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.எஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக 1,788 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் 124 மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 2,696 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,789 சத்துணவு மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 398 துணை சுகாதார நிலையங்கள், 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 21 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மற்றும் 152 தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்திடவும், போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திடவும், மருத்துவமனை வளாகங்களில் கொசு உற்பத்தியாகாத வண்ணம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தினை பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஓமலூர் பேருந்து நிலையம், ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சி சவுரியூர், மேட்டூர் என இன்று ஒருநாளில் மட்டும் மாவட்ட முழுவதும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் (04.10.2017) மட்டும் சங்ககிரியில் 105.3 மி.மீ, வாழப்பாடி 102.3 மி.மீ, தம்மம்பட்டி 90.6 மி.மீ, கெங்கவல்லி 90.4 மி.மீ, ஓமலூர் 89.0 மி.மீ, ஏற்காடு 87.4 மி.மீ, எடப்பாடி 78.2 மி.மீ, சேலம் 60.0 மி.மீ, காடையாம்பட்டி 58.4 மி.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 58.0 மி.மீ, வீரகனூர் 52.0 மி.மீ, ஆத்தூர் 46.6 மி.மீ, மேட்டூர் 31.2 மி.மீ, ஆணைமடுவு 30.0 மி.மீ, கரியகோவில் 5.0 மி.மீ என ஆக மொத்தம் 984.0 மி.மீட்டரும், நேற்றைய தினம் மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவாக 65.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கும் இந்த மழைநீர் மிகுந்த பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் ஆங்காங்கு தேங்க கூடிய சுத்தமான மழை நீரில் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு தினமான ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியினை மேற்கொள்ளவும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தி, காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தினை உருவாக்கிட முன்வர வேண்டுமென இந்த தருணத்தில் அனைவரையும் கேட்டுகொள்கிறேன். மேலும் பள்ளி மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி தங்கள் வீடுகள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மரு.பூங்கொடி, ஓமலூர் வட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
14 May 2024 -
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.