சேலம்
திமுக-மய்யம்-பா.ம.க.வில் இருந்து விலகி 200 க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்
சேலம் ஒருங்கிணைந்த புறநகர் மாவட்டத்தில்-நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திமுக,பாமக,நடிகர் கமலஹாசனின் மய்யம்,ரஜினி ...
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா வழியில் நல்லாட்சி சாதனை மலர் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,பி.தங்கமணி, வெ.சரோஜா வெளியிட்டனர்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் ...
குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் செலிலியர்களுக்கு கேடயங்கள் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரகுழுக் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நேற்று ( 21.03.2018) நடைபெற்றது. ...
வள்ளிமதுரை கிராம மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் எஸ்.மலர்விழி வழங்கினார்
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்து 45...
முதல்வர் சேலம் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ...
கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 மகளிர் சுய ...
சந்தூர் கிராமத்தில் எருது விடும் விழா 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் நேற்று 2வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. காலை 8 மணி முதல் ...
சேலம் மாநகராட்சிக்கு பகுதியில் வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வாகனம் ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்
சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ...
ராசிபுரம் வட்டத்திற்குட்ட நியாயவிலைக்கடைகளில் குடிமைப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளில் நேற்று (13.3.2018) கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ...
கருப்பூரில் உள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேர்த்திமிகு மையம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, குத்துவிளக்கேற்றினார்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், கருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறையின் ...
தருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்ட நல விடுதிகளில் தங்கி பயிலும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு ...
சேலம் சட்டக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 08/03/2018 வியாழக்கிழமை அன்று " சர்வதேச மகளிர் தின விழா" சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ...
கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வு
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ...
திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும் ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சிதுறையில் திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும், ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது என ...
கிருஷ்ணகிரியில் நாளை உலக அமைதி ரத யாத்திர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார்
கிருஷ்ணகிரியில் ஸ்ரீபார்சவ பத்மாவதி அம்மன் ஜெயின் கோயில் உள்ளது.இதன் பிடாதிபதியாக ஸ்ரீ வசந்த் விஜய் ஸ்ரீ மகராஜ உள்ளார்.இந்த ...
தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் கல்வி சுற்றுலா சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி வைத்தார்
தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் ஒரு நாள் சுற்றுலாவை சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி ...
சேலம் மாவட்டத்திற்கு அம்மா இருச்சக்கர வாகனம் வழங்க முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி வருகை விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்தை 12.03.2018 அன்று சேலம், சோனா பொறியியல் ...
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வினை 40,645 மாணவ,மாணவிகள் எழுதினர் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்றைய தினம் தொடங்கியுள்ளதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் ...
நாமக்கல் மாவட்டத்தில் 3.53 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்ட கால்நடைப்பராமரிப்பு துறையின் சார்பில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் ...
வீடியோ: சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் நூதன ஆலயபுனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக புதிய சாமி ...