எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 90 புதிய புகை தெளிப்பான்கள் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.
புகை தெளிப்பான்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலமாக மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கூடுதலாக 90 புதிய புகை தெளிப்பான்கள் கருவிகனை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களிடம் வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் டாக்டர் மீரா, டாக்டர் கோவிந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எல்.கே.சாந்தா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.புருஷோத்குமார், தனி அலுவலர் கருணாகரன், மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி,
தி.மலை மாவட்டத்தில் டெங்கு போன்ற நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் அரசுத் துறை கட்டிடங்கள், இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், சினிமா திரையரங்குகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்டிகாள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொசு ஒழிப்பு இயக்கத்தில் சுகாதாரத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்றும் நாள் முழுமைக்கும் இப்பணிகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொண்டு கொசுக்களை ஒழித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த கொசு ஒழிப்பு இயக்கத்தில் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி இந்த இயக்கத்தினை மக்கள் இயக்கமாக மாற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளில் கொசுஒழிப்பு இயக்க நடவடிக்கைகளான புகை மருந்து அடித்தல், பீளிச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற பணிகளை பொதுமக்கள் யாவரும் கண்ணுறும் வகையில் மேறஸீடிகாண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் ஏடிஎஸ் கொசுக்களை முற்றிலும் ஒழிக்கபும், அனைத்து பகுதிகளிலும் டெங்கு நோய் பரவுவதை தடுக்கவும், முனைப்புடன் செயல்பட கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தீவிர ஏடிஎஸ் கொசு ஒழிப்பு இயக்கத்தில் முக்கிய பங்குவகிப்பது புகைத் தெளிப்பான் இயந்திரங்கள் ஆகும். திருவண்ணாமலை மாவட்டம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகளை கொண்ட பெரிய மாவட்டம் ஆகும். இதனை கருத்திற் கொண்டும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்க வேண்டிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும் பொருட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஏற்கனவே இருப்பிலுள்ள புகைத் தெளிப்பான் இயந்திரங்களுடன் கூடுதலாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா 5 எண்ணிக்கையிலான புகைத் தெளிப்பான்கள் வீதம் மொத்தம் 90 புகை தெளிப்பான்களை வாங்க மாவட்ட ஆட்சியர் பிரத்யேக முயற்சி மேற்கொண்டு உத்திரவிட்டதன் அடிப்படையில் 90 புதிய புகைத் தெளிப்பான்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் கூடுதலாக தலா 5 வீதம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த புகை தெளிப்பான்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தேவையின் அடிப்படையில் வாங்கி பயன்படுத்திட அவசர அவசியத்தின் பேரில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் தலா ரூ.1 இலட்சம் முன்பணமாக சம்மந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டு வந்த 495 மஸ்தூர் பணியாளர்களுடன் தற்போது மாவட்ட ஆட்சியரின் முன்முயற்சியால் அரசினால் கூடுதலாக 457 மஸ்தூர் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட அனுமதிக்கப் பெற்று, மொத்தம் 952 மஸ்தூர் பணியாளர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணியமர்த்தப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பில் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு பணிகளை ஊரக பகுதிகளில் போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.