எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நமது நாட்டில் கடந்த இருபது வருடங்களில் உணவு தானிய உற்பத்தி பல மடங்காக பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுவது. உலகில் இன்றைய சூழலில் மகசூலை அதிகரிப்பதற்காக நாம் பெருமளவில் இரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். நாளடைவில் இரசாயன உரங்கள் மண்ணின் தன்மையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த உரங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் விவசாய பெருமக்கள் உரங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியெனில் அதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது தான் பசுந்தாள் உரப்பயிரான தக்கப்பூண்டு. தக்கப்பூண்டு என்பது தண்டு பகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப்பயிராகும். இப்பயிரின் மூலம் வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலை நிறுத்தபடுகிறது. இதன் மூலம் இரசாயன நைட்ரஜன் உரமிடும் அளவை குறைக்கலாம்.
தக்கப்பூண்டின் குணாதிசயங்கள் :
1. குறுகிய காலப்பயிர், அதிவேக வளர்ச்சி மற்றும் உயிர் ஊட்டத்திறன்.
2. நிழல், நீர்தேக்கம், வறட்சி, மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
3. விரைவான தழைச்சத்து நிலைபடுத்தும் திறன்.
4. அதிக தழைச்சத்து கிரகிப்பு மற்றும் தேக்கதிறன் கொண்டது.
5. தக்க நேரத்தில் ஊட்டசத்து வெளியிடும் பயிர்.
6. அதிக விதை முளைப்புத் திறன்.
7. அதிக விதை உற்பத்தி திறன் கொண்டது.
8. பூச்சி மற்றும் பயிர் நோய்கள் எதிர்ப்பு தன்மை கொண்டது.
பயன்கள் :
1. மண்ணில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை சாதகமாக்குகிறது.
2. மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை நிலைப்படுத்துகிறது.
3. கடினமான மண்ணில் துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் வடிகாலுக்கு உதவுகிறது.
4. நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டசத்துகளை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வர உதவுகிறது.
5. மண்ணின் அடிமட்ட அடுக்குகளில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுக்கிறது.
6. தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது.
7. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகபடுத்தும்.
தக்கப்பூண்டின் பசும்பொருள் உற்பத்தியும் தழைச்சத்து நிலை நிறுத்தும் திறனும்
பசும்பொருள் உற்பத்தி
(டன்/ஹெக்டேர்) தழைச்சத்து நிலை நிறுத்தும்
(கிலோ/ஹெக்டர்) – 60 நாட்களில்
8.5 – 10.0
150 - 225
தக்கப்பூண்டு பசுந்தாள் உரப்பயிர் உற்பத்தியை பற்றி காண்போம்
பருவம்: அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் விதைப்பது விதை உற்பத்திக்கு நல்லது.
மண்: வண்டல் மண் ஏற்றது.
விதையளவு: பசுந்தாள் உரத்திற்கு – 25-35 கிலோ/ ஹெக்டர்
விதை – 20 கிலோ/ ஹெக்டர்.
விதைநேர்த்தி: ஹெக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி: விதைகளை தூவ வேண்டும்.
பசுந்தாள் உரப்பயிருக்கு 30 x 10 செ.மீ
விதை உற்பத்தி – 45 x 20 செ.மீ
30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை: விதைத்த 45 -60 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும்.
விதை உற்பத்தி: விதைத்த 150வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும்.
மகசூல்:
பசுந்தாள் உரம் – 13-15 டன் / ஹெக்டர்
விதை - 400 கிலோ/ ஹெக்டர்
எனவே விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் வருடம் ஒரு முறையாவது தக்கப்பூண்டை பயிர் செய்து மண் வளத்தை பாதுகாப்புடன் மண்ணில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுப்போம்.
மேலும் தக்கப்பூண்டு விதையை வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர், சேலம் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0427 – 2422550-ணை அணுகவும்.
அ.காயத்திரி,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.