எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி ? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகிறது. அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை,தாடை,மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும்.
எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு மாறுகிறது. எனவேதான் முடிகொட்டுதல், டென்சன், கோபம், மனோரீதியான நோய்கள், தூக்கமின்மை, மைக்ரேன், தலைவலி, சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் மனிதனுக்கு வருகிறது. பொடுகு போன்ற பிரச்னையும் வருகிறது. எனவே குளித்தால் தலையோடு குளிக்கவேண்டும். இல்லையென்றால் குளிக்கக்கூடாது.
இது ஆண்களுக்கு ஒத்துவரும். பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருப்பதால் தினமும் தலையோடு சேர்த்து எப்படி குளிக்கமுடியும் ? என்று ஒரு கேள்வி வரலாம். பெண்கள் உடலுக்கு மட்டும் குளித்துக் கொள்ளலாம். ஆனால் அதில் சில முறைகளை கையாளவேண்டும். ஈரத்துணியை தலையில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்குச் செல்ல வேண்டும். பின் உடலில் நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். தலையில் ஈரத்துணி இருப்பதால் தலைப்பகுதி வெப்பமடைய வாய்ப்பு இல்லை. குளித்து முடித்து வெளியே வந்து துடைத்து துணியை மாற்றும்வரை தலையில் தலையில் ஈரத்துணி இருந்துகொண்டே இருக்கவேண்டும். பிறகு அதை சுழற்றினால் மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு வராது. இது ஆரோக்கியமான குளியல். எனவே பெண்கள் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஈரத்துணியைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.
விலாவிய வெந்நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் ஊற்றவேண்டும். பின்பு மூட்டு,பிறகு இடுப்பு, தோள், கடைசியில் தலையில் ஊற்றவேண்டும். அதேபோல் சாதாரண குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் ஊற்றவேண்டும். பிறகு உடலில் ஊற்றவேண்டும். இதை மாற்றி செய்தால் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச்செல்லும்போது நாம் அதை கடவுளாக நினைத்து முதலில் கால் வைக்கக்கூடாது, கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொள்ளவேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கையில் எடுத்து வாயில் குடிக்கவேண்டும். இந்த இரண்டு காரியத்தையும் செய்துவிட்டு குளித்தால் அந்த தண்ணீர் நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் என்ற கருவிமூலம் தண்ணீரை கொதிக்கவைத்து பிராணன் இல்லாத தண்ணீரை நேரடியாக ஷவர் மூலம் குளிக்கிறோம். இதில் முதல் தவறு தண்ணீரை சூடு செய்து பிரனனையை எடுப்பது, இரண்டாவது தவறு சுடுதண்ணீரை தரையில் ஊற்றுவது. இதனால்தான் இப்போதுள்ள மக்கள் கோபம், டென்சன், பயத்தோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் மனசாட்சி இல்லாத நாய்போல் கத்துகிறார்கள் என்றல் அதற்க்கு காரணம் குளிக்கும் முறைதான். எனவே இனிமேல் பச்சைத்தண்ணீரில் குளிக்கும்போது தலையிலிருந்தும், வெந்நீரில் குளிக்கும்போது காலிலிருந்தும் ஆரம்பிக்கும்போது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி பிறக்கும்.
எவ்வகை தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது ?
இயற்கையான தண்ணீரில் பிராணன் மிகுதியாக உள்ளது. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் உள்ள பிராணன் வெளியேறுகிறது. பிராணன் அதில் இருக்காது.
வடிகட்டிய தண்ணீரில் (பில்டர் வாட்டர்) பிராணன் இருக்குமா ?
ஆம். தண்ணீரை வடிகட்டும்போது (பில்டர் செய்யும்போது) பிராணன் வெளியேறுவதில்லை. எனவே பில்டர் செய்த தண்ணீரில் பிராணன் இருக்கும்.
கடைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளதா ?
கண்டிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் (பாட்டில் வாட்டரில்) பிராணன் உள்ளது. ஆனால் இயற்கையாக உள்ள தண்ணீரில் உள்ள சத்துப்பொருள்கள் அதில் கிடையாது என்பது வேறு ஒரு உண்மை.
போர்வெல் தண்ணீரில் பிராணன் உள்ளதா ?
எல்லா போர்வெல் தண்ணீரிலும் பிராணன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில போர்வெல் தண்ணீரில் பிராணன் இருக்கும் அல்லது இருக்காது. ஏனென்றால் பூமிக்கடியில் சில இடங்களில் விஷ வாயுக்களும், பிராணன் இல்லாத நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே போர்வெல் தண்ணீரை உடனடியாக குடிக்கக்கூடாது. சில நேரங்களில் அவை உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தும். எனவேதான் நமது முன்னோர்கள் போர்வெல் தண்ணீரை எடுத்தவுடன் முதன்முதலில் அதில் மீன்களை போட்டு சோதிப்பார்கள். 24 மணிநேரம் மீன்கள் உயிரோடு இருந்தால் அந்தத் தண்ணீரில் பிராணன் உள்ளது என்று அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்தலாம். போர்வெல் தண்ணீரில் விட்ட மீன் இறந்துவிட்டால் அந்தத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம்.
ஆற்றுநீரில் பிராணன் எவ்வளவு இருக்கும் ?
ஆற்றுநீரில்தான் அளவுக்கு அதிகமான பிராணன் இருக்கும். ஏனென்றால் ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆற்றுநீர் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் பூமியிலும், பூமிக்கடியிலும் உள்ள பிராணனை எடுக்கிறது. காற்றில் உள்ள பிராணனையும் எடுக்கிறது. எனவே ஆற்று தண்ணீர்தான் குளியலுக்கு மிகச்சிறந்த தண்ணீர்.
சனி நீரோடு என்று தமிழில் இருக்கிறது. சனி என்றால் சனிக்கிழமை என்று அர்த்தம் இல்லை. சனி என்றால் ஓடுகின்ற, குளிர்ந்த என்ற பொருளும் உண்டு என்று நம் முன்னோர்கள் சொல்லி
இருக்கிறார்கள். எனவே ஆற்றுநீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது. நாம் ஒருமாதமாக தினமும் ஒருமணிநேரம் யோகா செய்து கிடைக்கும் பிராணனை ஆற்றுத்தண்ணீரீல் ஒரு முறை குளித்தாலே எடுத்துவிடலாம்.
கடல் தண்ணீரில் பிராணன் உள்ளதா?
கடல் தண்ணீரில் பிராணன் உள்ளது. அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் அளவுக்கதிகமான உப்பும் இருப்பதால் அது நமது உடலில் சேர்வதற்கு காலதாமதம் ஆகிறது, எனவே கடல் நீரைவிட ஆற்றுநீர் மிகமிக சிறந்தது. ஆனால் கடல்நீரில் குளிக்கும்போது இன்னொரு நன்மை கிடைக்கிறது. எப்போது உப்புத்தண்ணீரில் குளிக்கிறோமோ உப்பின் மூலமாக மின்சக்தி உடலுக்கு கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எதிர்மறை சக்தி, நேர்மறை சக்தியாக மாற்றப்படுகிறது.
எனவேதான் நமது முன்னோர்கள் கிராமங்களில் சாவுக்கு சென்றுவந்தால் முதலில் கல் உப்பை தண்ணீரில் போட்டு குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைவார்கள். இதை நாம் மறந்துவிட்டோம். கெட்ட எண்ணங்களுடன், தவறான நுNNயுNமுயுடுருவுயுN இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், உப்பை வுர்யுNNநுநுசுஐடு சேர்த்து குளித்துவிட்டு பின் சாதாரண தண்ணீரில் குளித்தால்.எண்ணங்கள் நேர்மறை நுNNயுNமுயுடுயுயுமுயு மட்டுமே இருக்கும். கடல் நீரில் குளிப்பதால் நமது எண்ணங்கள் நேர்மறையாக மாறுகிறது.
கிணற்று தண்ணீர் நல்லதா? கெட்டதா?
கிணற்று தண்ணீர் ரொம்பவும் நல்லது. கிணற்று தண்ணீரை இரவு 12 மணிக்குத் தொட்டால் குளிர்ச்சியாக இருக்கும். ஒரு மனிதனின் ஆரோக்கியமான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கிணற்று நீர் மட்டும்தான் ஒருமனிதனுக்கு எந்த வெப்பநிலையில் குளித்தால் சரியாக இருக்கும் என்று கொடுக்கககூடிய திறன் உடையது. எனவே நாமும் இதே முறையை பின்பற்றுவோம்.
இரவில் சூடாக குளித்தால் நல்லது. பகலில் குளிர்ச்சியாக குளித்தால் நல்லது. எனவே கிணற்றுத் தண்ணீரை விட சற்று பிராணன் குறைவாக உள்ளது. ஏனென்றால், கிணற்று தண்ணீர் ஓடுவதில்லை. ஆனால் கெடுதல் கிடையாது. ஆற்றுத்தண்ணீரை ஒப்பிடும்போது கிணற்றுநீர் சற்று குறைவானது. ஆனால் கிணற்றுநீரில் குளிப்பது மிகவும் நல்லது.
தண்ணீரை எப்படி சேமித்துவைப்பது?
நாம் கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி என்று தண்ணீரை நான் சேமித்து வைக்கிறோம். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் பிராணன் கிடையாது. ஏனென்றால் அனைத்துத் தொட்டிகளையும் நன்றாக மூடி விடுகிறோம். இப்படி கான்கிரிட்டால் செய்யப்பட்ட தொட்டிகளில் தண்ணீரை மூடி வைப்பதால் அதில் பிராணன் குறைகிறது. தண்ணீருக்கும் காற்றுக்கும் உள்ள இணைப்பை நான் துண்டிக்கிறோம். அல்லது தடுக்கிறோம்.
எனவே பிராணன் குறைகிறது. எனவே கீழ்நிலைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டியை நான்கொஞ்சமாவது திறந்துவைத்து, இந்த பிரபஞ்காற்றுடன் எப்போதுமே ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்மாறு செய்யவேண்டும். நாம் குப்பை விழுகிறது, பறவைகள் எச்சம் இடுகிறது என்று மூடிவைக்கிறோம். குப்பை விழுந்தாலும் பரவாயில்லை, எச்சம் விழுந்தாலும் பரவாயில்லை, பிராணன் கிடைப்பது மிகவும் நல்லது.
எனவே கீழ்நிலைத்தொட்டி மற்றும் மேல்நிலைத்தொட்டிகளை கொஞ்சமாவது திறந்துவைப்போம். குப்பை விழாமல் இருப்பதற்கும், பறவைகள் எச்சம் விழாமல் இருப்பதற்கும் ஒரு சிம்னி(சல்லடை )போன்ற அமைப்பை உருவாக்கி, குப்பை செல்லாமலும், எச்சம் விழாமலும் காற்று மட்டும் உள்ளே செல்லுமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும், அந்த தண்ணீரில் குளிக்கும் போது, சமைக்கும்போது நமக்கு பிராணன் கிடைக்கிறது. ளுலவெநஒ, Pடயளவiஉ போன்ற தொட்டிகளில் தண்ணீர் வைப்பதைவிட சிமெண்ட் அல்லது கான்கிரீட் தொட்டிகளில் தண்ணீர் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீர் பிராணனை நாம் எப்படி பயன்படுத்துவது?
எனவே இனிமேல் நாம் பயன்படுத்தும் பயன்படுத்தும் ஒவ்வொரு நீரிலும் பிராணன் உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இனிமேல் நாம் குடிக்கும் ஒவ்வொரு தண்ணீரிலும் பிராணன் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குளிக்கும்போது அதில் பிராணன் உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். நாம் கண்களை கழுவும்போது கண்களில் உள்ள அழுக்கு வெளியே செல்வதற்காக கழுவுவது கிடையாது.
கண், கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்ட எந்தநோயாக இருந்தாலும் பச்சைத்தண்ணீரில் 5 முறை கண்களைக் கழுவினால் தண்ணீரில் உள்ள பிராணன் கண்வழியாக சென்று கண்ணில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. அதேபோல் வைகொப்பளிக்கும்போது வாயிலுள்ள அழுக்கு வெளியே வருவது ஒருபக்கம் இருந்தாலும் தண்ணீரில் உள்ள பிராணன் உடலுக்கு சென்று நம்மை ஆரோக்கியப்படுத்தும். மேலும் கை, கால், முகம் கழுவுவதால் நன் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் இருந்தாலும் கை, கால் தான் பிராணனை நமது உடல் உறிஞ்சிக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்துகிறது.
எனவே சமைக்கும் போதும் பிராணன் உள்ள தண்ணீரில் தான் சமைக்க வேண்டும். பிராணன் என்றால் என்ன? பஞ்சபூதம் என்றால் என்ன ? என்று எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோமோ இந்த உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் புரிந்துகொண்டு அன்பான அமைதியாக ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் தகுதியானவர்களாக ஆகிறோம். நான் சிலசமயங்களில் அதிக நேரம் நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு திரும்பும்போது பிராணன் பற்றாக்குறையாக இருக்கும் அப்பொழுது குளியலறைக்குச் சென்று. தண்ணீர் குழாயை திறந்துவிட்டுஉள்ளங்கையும் உள்ளங்காலையும் நனைத்துவிட்டு, உள்ளங்கையில் தண்ணீரைவிட்டு அந்தத் தண்ணீரில் உள்ள பிராணசக்தி என் உடலுக்கு வருகிறது என்று நினைப்பதன் மூலமாக அந்த நீரில் உள்ள பிராணன் உடலுக்கு வருகிறது.
மழை நீர் பிராணன்
அர்த்தம், ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும் , மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மலையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது.
ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும்.
ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.
எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.
மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும்கூட. எனவே இனிமேல் மழைவரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மலைநீர்பிராணன் ஒரு அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.