முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் அமைச்சர்கள் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் அமைச்சர்கள் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கக்கோரியும் காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டக் கோரியும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் தமிழக விவசாயிகளின் நலன்களைக் காத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் இந்த மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது. இதில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மற்றும் விவசாயிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த உண்ணா விரத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து