முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாராக் கடன் ஒதுக்கீடு: மத்திய அரசு புதிய திட்டம்

திங்கட்கிழமை, 14 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

வங்கிகளின் வாராக்கடன் ஒதுக்கீட்டு சுமைகளைக் குறைக்கும் வகையில் ஒதுக்கீடு சான்றிதழ்களை (பிஎஸ்சி) வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வங்கிகளின் செயல்பாட்டு லாபத்தில் பாதிப்பு ஏற்படுவது குறையும். இதனால் கடன் வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்த முடியும். வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகைக்கு நிகராக ஒதுக்கீடு சான்றிதழை வங்கிகள் பெறுவதால் தங்களது முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் அதன் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றான இது, ஒரே தடவையில் செய்யப்படாமல் காலாண்டு வாரியாக நடக்கும் எனத் தெரிகிறது. வாராக் கடன் ஒதுக்கீட்டுக்கு மட்டுமே இந்த சான்றிதழைப் பெற முடியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து