எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 5 வார்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் (69). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம் (71) ஆசிரியர் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு வெங்கடேசன் நரசிம்ம பாண்டியன் (42) மகனும் ஜெயஸ்ரீ பத்துமா (35) என்ற மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக ரத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (65) அவரது மனைவி மெய்யம்மை (62), சிவக்குமார் (52) மனைவி நீலோத் பாலாம்மாள் (45) ஆகியோர்களுடன் இணைந்து இமய மலையில் உள்ள கைலாஷ் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்மீக பயணத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் நேபாளம் எல்லை அருகே உள்ள பகுதியில் யாத்திரீகளுடன் செல்லும் போது கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி அளித்தும் பயனின்றி இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் மூலமாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆண்டிபட்டியில் உள்ள அவரது மருமகள் சரணியா என்பவர் எனது மாமனாரின் உடலை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனடிப்படையில் மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் இறந்த ராமச்சந்திரனின் உடல் கடந்த 3ம் தேதி காத்து மண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு விமானம் மூலமாக உடலை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடலை சென்னையிலிருந்து அமரர் ஊர்தி மூலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை கண்டு உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதனர்.
இதனையடுத்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தீபன், அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் ராமச்சந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள மயானத்தில் ராமச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து இறந்த ராமச்சந்திரனின் மகன் வெங்கடேசன் கூறியதாவது. எனது பெற்றோர் கைலாஷ் மானசரோவர் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக சென்றனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக எனது தந்தை திபெத்தை அடுத்த தார்ஜன்ட்டில் உயிரிழந்தார்.இதனையடுத்து சீன தூதரகம் மூலம் பெங்களுரில் உள்ள எனது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. உடன் நான் பெங்களூரு சென்று குடும்பத்துடன் கல்கத்தா சென்று, அங்கிருந்து நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றோம். சீன அரசின் தூதரகம் மூலம் திபெத்தில் எனது தந்தையின் உடலில் இருந்த நீரை வெளியேற்றி, பதப்படுத்தி காத்மாண்டுக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு விமானம் மூலம் உடல் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை வந்து , தற்போது சொந்த ஊரான ஆண்டிட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் சோகமயமான சூழலில் எனது தந்தையின் உடலுடன் வந்தது நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.