எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						சிவகங்கை,-  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் சிறு பல் பொருள் விற்பனை அங்காடி துவக்க விழா நிகழ்ச்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசுகையில் 
         இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கூட்டுறவுத்துறைக்கு தனி;கவனம் எடுத்து தேவையானநிதிகளை வழங்கி புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார் காரணம் அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரில் சென்று உடனுக்குடன் வழங்கும் துறை கூட்;டுறவு துறைதான். இன்றைய காலகட்டத்தில் கிராம பகுதிகளில் சிறந்த வங்கியாக செயல்படுவது கூட்டுறவு வங்கிதான். அந்த அளவிற்கு இன்றும் கிராம பகுதி மக்கள் முழு பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அதுமட்டுமின்றி ;விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகுகின்றது. விவசாய  காலகட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான அனைத்த இடு பொருள்களும் சரியான விலையில் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அடித்தட்டு மக்கள் விவசாய பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நோக்கம்;. அதை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடுத்தட்டு மக்களின்  அன்றாட தேவையான பொருள்கள் சரியான விலையில் தரமான பொருள்கள் பெற்றிடும் வகையில் பாம்கோ மூலம் பல்பொருள் அங்காடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இன்று மூன்று சிறு பல் பொருள் அங்காடி மையம் துவக்கப்பட்டுள்ளது. 
 மேலும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் விரைவில் ஏழு கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களும் மற்ற வணிக நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான வகையில் வழங்கப்படும்.  பொதுமக்களாகிய நீங்கள் பயன்பெற வேண்டும் மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பல் பொருள் அங்காடி அமைக்கப்படும்.
       கூட்டுறவு துறையின் மூலம் மேலும் சுழல்நிதி கடன்கள், விவசாய கடன்கள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இப்பகுதி ஒரு விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்தினை மட்டுமே நம்பி உள்ள நிலையில் பெண்கள் கூட்டுத் தொழில் புரியும் வகையில் கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் போன்ற இணை தொழில்;களையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கு தேவையான கடன் உதவிகளை கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது. அது போல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு தமிழ்நாடு துணை  முதலமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் துவங்க உள்ளன. 
              அதே போல் துறை வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அவர்களும் மாவட்டத்திற்கு வருகை தந்து தேவையான திட்டங்களை வழங்க உள்ளார்கள் இது போல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நானும் எனக்கு துணையாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மற்ற மேனமினிக்கி அரசியல் வாதிகள் போன்று வேசம் போடுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள். காரணம் எங்களை போன்ற எளிய தொண்டர்களை உருவாக்கியது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர்களின் எண்ணப்படி நாங்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்றுமே மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் நாங்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமம் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். அதன்படி, உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அரசின் திட்டங்களை பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.  
பின்னர், பல்பொருள் அங்காடியில் பொதுமக்களுக்கு முதல் விற்பனையினை துவக்கி வைக்கும் வகையில் பொருள்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்; அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து என.;ஜி.ஓ காலணி மற்றும் பர்மா காலனியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் சிறு  பல் பொருள் அங்காடி விற்பனை மையங்களை திறந்து வைத்தார். 
இந்நிகழ்சியில் கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார்,  சிவகங்கை மாவட்ட ஆவின் சங்க தலைவர் அசோகன்,  துணை பதிவாளர் (மேலான்மை இயக்குநர் திருவள்ளுவர், காரைக்குடி சரக துணை பதிவாளர் முத்து, பாம்கோ நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாம்கோ பொது மேலாளர் சண்முக வேல், பாம்கோ கூட்டுறவு சங்க துணை தலைவர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 


