எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் QS தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இக்கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே QS தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் QS தரவரிசையில் இடம்பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகையில் QS என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் அதன் தனிப்பட்ட தன்மையையும் குறிக்கும் அடையாளமாகும். மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பலரின் உலகலாவிய நம்பகதன்மையை பெற்றுள்ளது. தற்போதைய உலகலாவிய சூழலில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் 9000 கல்வி நிறுவனங்களில் QS-BRICS தரவரிசை-2019-ல் 104-வது இடத்தையும், QS-INDIA தரவரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இதற்கு முக்கிய காரணம் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த துணைவேந்தர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே ஆகும் என்றார்.
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் QS-ASIA பல்கலைக்கழக தரவரிசை-2019-ல் 505 தரம்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 216-வது இடத்தை பெற்றுள்ளது என்றும், QS-INDIA-ASIA தரவரிசையில் இந்திய அளவில் 24-வது இடத்தை பெற்றுள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்தார். தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களுரு QS-I GAUGE மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் .சந்தோஷ் கருணானந்தா தமது சிறப்புரையில் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் QS தரத்திற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு அளவீடுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றில் முக்கியமாக பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் பன்முகத்தன்மை, வேலைவாய்ப்பு, கற்றல் மற்றும் கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சமுக பொறுப்புகள் மற்றும் தரமதிப்பீடு ஆகியன அடங்கும். மேலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரம் மற்றும் மதிப்பீடு குறித்து தெளிவாக விளக்கினார். உலகளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நற்பெயரை பெறுவதற்கு இந்த QS-I GAUGE மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என்றார்.
சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தினுடைய பெருமையையும், வளர்ச்சியையும் எடுத்துச்செல்லும் வகையில் பெங்களுருவில் செயல்பட்டுவரும் QS-I GAUGE மதிப்பீடு நிறுவனத்துடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேற்படி நிறுவனம் 9 அளவீடுகள் மூலமாக 70 குறிகாட்டிகள் அடிப்படையில் டைமன்ட் பிளஸ், டைமன்ட், கோல்டு மற்றும் சில்வர் என்ற தரமதிப்பீட்டினை வழங்கும். இந்த மதிப்பீடானது லண்டனிலுள்ள QS நுண்ணறிவு பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இக்கருத்துப்பட்டறையில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார். கல்லூரி வளர்ச்சிக் குழுமம் முதன்மையர், பேராசிரியர் எஸ். இராஜமோகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.


