எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- உலகத்தமிழ்சங்க வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நாள் விழாவில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தெரிவிக்கையில்:
திரும்பிய திசையெல்லாம் முத்திரை பதித்து வருகிறது கலைப்பண்பாட்டுத்துறை. 27 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த துறை இதே நாளில் உருவாக முழு முதல் காரணமாக இருந்தவர் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களாகும். டிசம்பர் 23ம் தேதி கலை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை அரசு இசைப்பள்ளிகளை வைத்து இந்த கலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கலைவிழாவில் நமது இசை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் இசைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பலதுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த கலைப்பண்பாட்டுத்துறை.
தமிழ்வளர்ச்சி, கலைப்பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல், கைவிணைத்துறை ஆகிய ஐந்து துறைகளை இணைத்து ஒருங்கிணைந்த பண்பாட்டுத்துறை வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். இதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்தில் நமது பழங்கால இசைகருவிகள் இடம்பெற்றுள்ள ஒரு அரங்கு கலைப்பண்பாட்டுத்துறையினராக அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் இத்துறைக்கு சிறப்பாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைப்பண்பாடு, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறைக்கென ரூ.227 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள்.
இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் ஆர்வத்தினை பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.400 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த துறையின் அமைச்சராக பெறுப்பேற்றவுடன் 10 திட்டங்களை அறிவித்தேன். அதில் முக்கியமானது நமது இசைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதென்று. அதன்படி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒரு இசை ஆசிரியர் மற்றும் ஒரு நாட்டிய ஆசிரியர் நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் ஜவஹர் சிறுவர் பந்த் திட்டத்திற்;கென தலைமை கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவஹர் சிறுவர் பந்த் திட்டம் தனித்து இயங்காமல் இசை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து இயங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் உங்கள் வலிமை முன்னேறும். இசை நகரம் என்று சென்னைக்கு அங்கீகாரம் கிடைத்தது உங்களுடைய முயற்சியால்தான். யுனோஸ்கோ மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான கூட்டரங்கம் கட்ட நிதி கிடைத்துள்ளது. இசை பல்கலைக்கழகத்திற்கு என புது இடம் சோழிங்கநல்லூர் தொழில்நுட்ப பூங்கா மத்தியில் தமிழக அரசால் வழங்கப்பட்டு அதில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும்.
இசைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிவன் கோயில்களில் எப்படி ஓதுவார்கள் உள்ளனரோ அதேபோல் தனியார் பங்களிப்புடன் நமது ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் பாட வைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இசைப்பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இசைப்பள்ளிகள் அனைத்தையும் திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயக் கல்லூரிகள் போல மாற்றுவதற்கு முயற்சி எடுத்து செயல்படுத்த உள்ளோம். கும்பகோணம் கவின் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 10 கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இசை கருவிகள் அல்லது நடனக்கருவிகள் வாங்குவதற்கு தலா ரூ10,000 நிதி ஒதுக்கி 320 கலைஞர்களுக்கு ரூ.3,20,000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுவிடும். கலைக்குழுவிற்கு ஆண்டிற்கு ரூ.1 கோடி என ஒதுக்கப்பட்டுள்ள நிதி தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வாரம் காமராஜர் அரங்கத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மெல்லிசை கலைஞர்கள் குழுவிற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். முக்கியமாக நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நினைவகங்களிலும் செய்தித்துறையின் மூலம் லைவ் மியூசிக் இசைப்பதற்கு நிரந்தர கலைஞர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் நினைவில்லத்தில் இந்த லைவ்p மியூசிக் அமலுக்கு வந்துள்ளது. கலை உலகிற்கு பெருமை சேர்க்கின்ற மாவட்டகளாக தஞ்சாவூர் மற்றும் மதுரை திகழ்கிறது என தெரிவித்தார்.
இவ்விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா உள்ளிட்ட கலைஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன