எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அன்னவயல் களத்தில் சித்தர்கூடம் சார்பில் நடைபெற்ற சிறப்பு பசுமை பயிற்சி முகாமில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பசுமையாக்குதலில் சிறப்பு பயிற்சி பெற்றுச் சென்றனர்.
புள்ளி மாணவ,மாணவியருக்கு கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிடும் வகையில் சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் பசுமையை உருவாக்குவோம் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் அதிகளவு மரக்கன்றுகளை நடவு செய்து திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பசுமையாக்கிடும் வகையில் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.மீனாட்சிபுரத்தில் உள்ள அன்னவயல் களத்தில் பள்ளி மாணவ,மாணவியர்கள் மற்றும் இயற்கையை விரும்பிடும் சமூக ஆர்வலர்களுக்கான சிறப்பு பசுமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தேசிய பசுமைப்படை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ப.ஹரிபாபு,ஊர்வனம் வனஉயிர்கள் பாதுகாப்பாளர் விஷ்வா,அமிர்தம் யோகா மைய பயிற்சியாளர் பி.இளங்கோ,மதுரை காமராசர் உறுப்புக்கல்லூரி பேராசிரியர் வே.மீனா,அன்னவயல் இயற்கை விவசாயி காளிமுத்து,இயற்கை ஆர்வலர்கள் பசுமை இந்தியா நாகராஜன்,கார்த்திகேயன் பார்கவிதை,சிவரக்கோட்டை அய்யா ராமலிங்கம்,நன்றி மறவேல் மாரிக்குமார்,கனவு ஆசிரியர் முத்துகிருஷ்ணன்,காட்சன் சாமுவேல்,மண்வாசணை மேனகா உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பசுமை பயிற்சியளித்தனர்.
அப்போது பசுமையாக்கல் குறித்து மாணவ,மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகளும்,செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தர்கூடம் பசுமை களப்பணி நிர்வாகி த.சோம்நாத், அன்னவயல் இயற்கை விவசாயி காளிமுத்து ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர். இது போன்ற முகாம்கள் மூலம் திருமங்கலம் பகுதி முழுவதிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை பிரதேசமாக மாற்றிடுவோம் என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்த பின்னரே கலைந்து சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


