எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு : மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலத்தீவில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று காலை 11 மணியளவில் இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், அங்கு நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு அதிபர் சிறிசேனா மதிய விருந்தளித்தார். பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இலங்கைவாழ் இந்தியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |