எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கடந்த இரண்டரை மாதமாக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் உள்ளது. இது காங்கிரஸ் நிர்வாக செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வந்தால் நீடிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலரும் தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துள்ளனர். அதே சமயத்தில் ராகுல் காந்தியும் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் அது முடிந்த பிறகு செயற்குழு கூட்டத்தை கூட்டலாம் என்று தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் 7-ம் தேதி நிறைவு பெறுகிறது. எனவே 8-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மூன்று மூத்த தலைவர்களின் பெயரை ஓட்டெடுப்புக்கு விட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்காவை தலைவர் ஆக்கலாம் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங், சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு தனது பெயரை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே தலைவர் பதவி போட்டியில் பிரியங்கா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது போல சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக்கெலாட், இளம் தலைவர்கள் சச்சின் பைலட், ஜோதிர்ராஜசிந்தியா ஆகியோரது பெயரும் காங்கிரஸ் தற்காலிக தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


