எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நவநாகரீகம் என்ற பெயரில், சில பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துதல், போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றை சர்வசாதாரணமாக மேற்கொள்கின்றனர். இது போன்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஓரினச் சேர்கையாளராக அல்லது திருநங்கையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக நியூரோபயாலஜி பேராசிரியர் டிக் ஸ்வாப் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறுகையில், கர்ப்பிணி பெண்கள் சிகரெட் புகைப்பது, போதைப் பொருள் உட்கொள்வது போன்ற செயல்கள் ஓரினச்சேர்க்கையாளராக மாறும் ஒரு குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை உயர்த்தக் கூடும். அதே போன்று மன அழுத்தமும் இத்தகைய சூழலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். புகைப்பது பிறக்கவுள்ள குழந்தையின் பாலியல் உணர்வை பாதிக்கும் என்ற ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


